POST: 2024-07-11T09:10:42+05:30

எங்கும் தமிழ் !

எதிலும் தமிழ் !!

தமிழ் வளர்ச்சித் துறை

2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை

திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள்

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்

திருவள்ளுவராண்டு 2055 / குரோதி / ஆனி 27,

நாள் : 11.07.2024 வியாழக்கிழமை
மாலை ஆறு மணி

இடம்:

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம், இராஜா அண்ணாமலைபுரம், அடையாறு,
சென்னை.

தமிழ் வளர்ச்சித் துறை வழங்கும் சிறந்த நூல்களுக்குப் பரிசு திட்டம்

2022 ஆம் ஆண்டு நூல்களுக்குப் பரிசு வழங்குதல்

முன்னிலை:

முனைவர் இல. சுப்ரமணியன் இ.ஆ.ப.,
அரசு செயலாளர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி விழாப் பேருரை :

திரு. மு. பெ. சாமிநாதன்

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்

தமிழறிஞர் பெருமக்கள் அனைவரையும் வருக! வருக!! என அன்புடன் வரவேற்கிறோம்

முனைவர் ஔவை அருள்

இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *