தமிழை வணங்குவோம்!
தமிழால் வணங்குவோம்!!
தெய்வத் தமிழ்ச் சங்கம் சென்னை – 39
1993
மருத்துவர் தின விழா
நாள்: 21.07.2024. ஞாயிறு மாலை 5.00 மணிமுதல்
இடம் : J.P.ஹோட்டல் – கோயம்பேடு பேருந்து முனையம் எதிரில்
மாலை 5.00 மணிக்கு – இன்னிசை
கலைமுகில் கலைமுகன் குழுவினர்
சிறப்பு செய்பவர்: திருமிகு. A.ராஜப்பா அவர்கள் (A.C-Tamilnadu Archives & Historical Research Dept.) Rtd.
மாலை 6.00 மணிக்கு -“தெய்வத் தமிழ்” – நாட்டியாஞ்சாலி|
சிறப்பு செய்பவர்: திருமிகு. N.குணசேகரன் B.Pharm.அவர்கள் (Asst. Director of Drugs Control) Rtd.
மாலை 6.30 மணிக்கு – “மருத்துவத்தின் மகத்துவம்”
சிறப்புரை : திருமிகு.இரா.ஸ்ரீதரன் M.E.,M.B.A.,M.A.(தமிழ்) அவர்கள்
(தலைமைப் பொறியாளர் – தமிழ்நாடு மின்சார வாரியம் -ஓய்வு)
மாலை 6.50 மணிக்கு மரு.நாராயணசாமி பாரி நெய்த “எண்ணத் தறிகள்” – கவிதை நூல் வெளியீட்டு விழா
“ தலைமை : செவாலியர்.டாக்டர்.V.G.சந்தோஷம் அவர்கள்
வெளியிடுபவர் : முனைவர். அவ்வை.ந.அருள் அவர்கள் (இயக்குநர். தமிழ்வளர்ச்சித் துறை – தமிழ்நாடு அரசு)
முதல் பிரதி பெறுபவர்: சிந்தனைச் செல்வர். குரு பிரித்திவி ராஜ் அவர்கள் மற்றும் இறைத்தமிழ் செம்மல்கள்
மாலை 7.15 மணிக்கு – “மருத்துவ மாமணி” விருது வழங்கும் விழா
தலைமை.மரு.நா.பாரி அவர்கள் தொடக்கவுரை.பேரா.புலவர்க்கரசன் அவர்கள்
விருது வழங்கி சிறப்புரை : பத்மஸ்ரீ.பேராசிரியர்.
மரு.மயில்வாகனன் நடராஜன் M.C.Ortho)
(மேனாள் துணை வேந்தர். எம்.ஜி.ஆர்.மருத்துவ பல்கலைக்கழகம்

Add a Comment