எங்கும் தமிழ்!
எதிலும் தமிழ்!
தமிழ் வளர்ச்சித் துறை
நீலகிரி மாவட்டம்
(ஆட்சிமொழிப் பயிலரங்கம்-கருத்தரங்கம்)
அழைப்பிதழ்
நாள்: திருவள்ளுவராண்டு 2055, ஆடி 27, 28
12.08.2024, 13.08.2024
இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடக் கூட்ட அரங்கம், உதகமண்டலம், நீலகிரி
பேரன்புடையீர், வணக்கம்.
நீலகிரி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 12.08.2024, 13.08.2024 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளன.
இவ்விழாவில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஆட்சிமொழிக் கருத்தரங்கம்
நிகழ்ச்சி நிரல் – முதல் நாள்
திருவள்ளுவராண்டு 2055, ஆடி 27. நாள் 12.08.2024
காலை 10.30 மணிக்கு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
முனைவர் ஔவை அருள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர் சென்னை
தலைமையுரை
திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர்
நீலகிரி
இலக்கியப் பயிற்சிப் பாசறை நோக்கவுரை
கவிஞர் நெல்லை ஜெயந்தா
விழாச் சிறப்புரை
திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர்
திரு.ஆ.இராசா அவர்கள் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர்
விழாப்பேருரை
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்
முத்தமிழறிஞர் கலைஞரின் சமுதாயச் சிந்தனைகள்
முனைவர் ஓம் முருகன் நீலகண்டன் இணைப்பேராசிரியர் இயற்பியல் மற்றும் மின்னணுவியல் துறை அரசு கலைக் கல்லூரி, உதகை
வாழ்த்துரை
திரு. ஆர். கணேஷ் அவர்கள் உதகை சட்டமன்ற உறுப்பினர்
திரு.ப.சுந்தரவடிவேல் அவர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், நீலகிரி
திரு.பொன்.ஜெயசீலன் அவர்கள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர்
திரு.மு.பொன்தோஸ் அவர்கள் மாவட்ட ஊராட்சித் தலைவர்
திருமதி வாணீஸ்வரி அவர்கள் உதகை நகர்மன்றத் தலைவர்
திருமதி சுசீலா அவர்கள் குன்னூர் நகர்மன்றத் தலைவர்
திருமதி ச.பரிமளா அவர்கள் கூடலூர் நகர்மன்றத் தலைவர்
திருமதி சி.சிவகாமி அவர்கள் நெல்லியாளம் நகர்மன்றத் தலைவர்
திரு.ஜெ.ரவிக்குமார் அவர்கள் உதகை நகர்மன்ற துணைத்தலைவர்
திரு.வாசிம் ராஜா அவர்கள் குன்னூர் நகர்மன்றத் துணைத் தலைவர்
திரு.சி.சிவராஜ் அவர்கள்
கூடலூர் நகர்மன்ற துணைத் தலைவர்
திரு.பெ.நாகராஜன் அவர்கள் நெல்லியாளம் நகர்மன்ற துணைத் தலைவர்
திரு.மாயன் (எ) மாதன் அவர்கள் உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவர்
திருமதி சுனிதா நேரு அவர்கள் குன்னூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர்
திருமதி.எம்.கீர்த்தனா அவர்கள்
கூடலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர்
திரு.இ.ராம்குமார் அவர்கள்
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத் தலைவர்
நன்றியுரை
முனைவர் இரா.அன்பரசி அவர்கள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மு.கூ.பொ. நீலகிரி மாவட்டம்
ஆட்சிமொழிப் பயிலரங்கம் பிற்பகல் 2.30-3.30 ஆட்சிமொழி வரலாறு/ சட்டம்
முனைவர் பி.ஜெனத் பிரிதஸ் கௌரவ விரிவுரையாளர், தமிழ்த்துறை அரசுக் கலைக் கல்லூரி,உதகை
3.45-4.45
ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் அரசு அலுவலர், பணியாளர்களின் பங்களிப்பு
திரு.மா.சங்கரநாராயணன் மாவட்டக் கருவூல அலுவலர் நீலகிரி
4.45-5.45 ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும்
முனைவர் இரா.அன்பரசி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் மு.கூ.பொ

Add a Comment