தண்புனக் கருவிளைக் கண்போல் மாமலர் …
எனத் தொடங்கும் பெருந்தலைச் சாத்தனாரின் நற்றிணைப்பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு;
கண்போன்ற தமிழாய்ந்த அறிவார்ந்த அறிஞர்தம்
அருங்கட்டுரைகளை ஐந்தாண்டுகளாய் அழகுற வெளியிட்டுவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) இரண்டு.
Add a Comment