























76ஆம் ஆண்டு இந்திய குடியரசு நாளை (26.1.25) முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு எழுமூரில் உள்ள தமிழ்ச்சாலையில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலக வளாகத்தின் கம்பத்திலுள்ள தேசியக்கொடியினை மேலிருந்து அவிழ்த்து கொடியேற்றி பறக்கவிட்டு பூ மாரி பொழிந்து பாரதியாரின் பாடலினை பாடி அருகிலுள்ள ஐயன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செய்து மகிழ்ந்து கொடிக்கம்பத்தின் கீழ் நின்ற வண்ணம் அலுவலகத்தில் உள்ள அனைத்துப்பணியாளர்களுக்கும் சிறந்து பணியாற்றுவதற்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவ்வண்ணமே மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்திலும் கொடி வணக்கமும் நற்சான்றிதழ் வழங்குதலும் இனிதே நடைபெற்றது.
Add a Comment