POST: 2025-02-06T07:36:48+05:30

தமிழ் வளர்ச்சித் துறை

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை

குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

இணைந்து நடத்தும்

தமிழாசிரியர் – மாணவர்
புத்தாக்கப் பயிற்சி

நாள்: 06.02.2025 (வியாழக்கிழமை)

நேரம் : முற்பகல் 10.00 மணி

இடம் : சாராபாய் கலாம் அரங்கம், குமரகுரு பன்முகக் கலை
அறிவியல் கல்லூரி,
சரவணம்பட்டி, கோவை

அழைப்பிதழ்

வரவேற்புரை

முனைவர் ஒளவை ந.அருள் அவர்கள்
இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை

முன்னிலையுரை :

முனைவர் தீபேஷ் சந்திரசேகரன் அவர்கள்.

துணை முதல்வர்.

குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

நோக்கவுரை
மரபின் மைந்தன் முத்தையா
அவர்கள்

ஆலோசகர், தமிழ்த்துறை. குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

தலைமையுரை :

திரு. பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் அவர்கள்

தலைவர், குமரகுரு கல்வி நிறுவனங்கள்

விழாப் பேருரை :
திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள்
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்

நன்றியுரை முனைவர் சா.மரகதமணி அவர்கள்.
இணைப் பேராசிரியர் (ம) தலைவர், தமிழ்ப் படைப்பாக்கத் துறை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

தமிழாசிரியர்களுக்கானப் பயிற்சி
அமர்வு 1 –

12.00-1.00

தமிழ் இலக்கண மரபும் மாற்றமும்

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் சென்னை

அமர்வு 2 – – 2.00-3.00

தமிழ் இலக்கியத்தின் தொன்மையும் பண்பாட்டு நீட்சியும்

முனைவர் ச.குருஞானாம்பிகா கோயம்புத்தூர்

அமர்வு 3 3.00-4.00

தமிழ் இலக்கியத்தின் நோக்கும் போக்கும்
தாமல் கோ.சரவணன்
காஞ்சிபரம்

மாணவர்களுக்கானப் பயிற்சி
அமர்வு 1

12.00-1.00
நிற்க அதற்குத் தக

தாமல் கோ.சரவணன்
காஞ்சிபுரம்

அமர்வு 2 –

2.00-3.00
காண்டீபம் எழுக!
மரபின் மைந்தன் முத்தையா அவர்கள்

அமர்வு 3

3.00-4.00
கல்லூரி வளாகத்தினைப் பார்வையிடல்

மாலை 4.00 நிறைவு விழா

ஒருங்கிணைப்பு
முனைவர் ஜ.ஜான்சிராணி அவர்கள்
ஆய்வு வளமையர்,
உகைத் தமிழ்ச் சங்கம். மதுரை

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *