POST: 2025-02-07T10:02:33+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதை
பேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
28 1 2025 செவ்வாய்க்கிழமையன்று மாலை நடைபெற்ற விழாவில் பரிசளித்து மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *