வாழ்வின் இருண்ட பகுதிகளைக் கூட மருண்டு போகும் அளவிற்கு ஓளியேற்றும் சக்தி கொண்டது நம்பிக்கை மட்டும்தான்
அதனால் தான் என்னவோ கடவுளைக் கூட நம்புங்கள் நாராயணனை என்று விளித்தோம். மேலும் நம்பினோர் கெடுவதில்லை இது நான்மறைத்தீர்ப்பு.
வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் தொடர்ந்து சொல்வது நான் காற்றை சுவாசிப்பதில்லை நம்பிக்கைதான் சுவாசிக்கிறேன்

Add a Comment