விழைவினை சோம்பல் வீழ்த்தி விடும்
ஞானப்பெருக்கினை கோபம் வீழ்த்தி விடும்
கனவுகளை பயம் வீழ்த்தி விடும்
வளர்ச்சியினை செருக்கு வீழ்த்திவிடும்
அமைதியினை பொறாமை வீழ்த்தி விடும்
தன்னம்பிக்கையினை சந்தேகம் வீழ்த்திவிடும்
இடம் மாற்றி படித்தாலும் பொருள் ஒன்றாகத்தான் புரியும்

Add a Comment