













தமிழ்நாடு அரசின் மறைமலை அடிகள் விருது பெற்ற அப்பாவின் நெருங்கிய நண்பர் புலவர் ராமலிங்கம் அவர்களின் இரு மகன்களும் மகளும் மருமகனும் சென்ற ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகர் இல்லத்தில் என்னை வந்து சந்தித்து பாராட்டி நன்றி தெரிவித்தார்கள் பிறகு புத்தர் பெருமானின் சிலையினை பரிசாக வழங்கினார்கள்


Add a Comment