














































உலகத் திருக்குறள் சமுதாயம் மற்றும் மாணவர் மையம் இணைந்து நிகழ்த்தும்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை.
வெள்ளி விழா – மாணவர்களின் தொல்காப்பிய அரங்கேற்றம், திருக்குறள் முற்றோதல் விழா.
ஒன்றே உலகம்!
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
தமிழ்நாடு மாணவர்
தழுவிய மாநாடு – 2
திருவுருவச் சிலை நிறுவிய மாண்பமை தொல்காப்பிய மாபெரியவர் கலைஞர்.
வெள்ளி விழா எடுத்த தமிழ் நாட்டின் மாண்பமை தகைமையாளர், முதல்வர்
இடம்:
திருவள்ளுவர் திருவுருவச் சிலை, கன்னியாகுமரி.
நாள்: தி.ஆ. 2056, வைகாசி-3 (17-05-25) சனிக்கிழமை
ஒன்றே உலகம்!
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்!!
உலகத் திருக்குறள் சமுதாய மையம்
அரசு பதிவு எண் : 45/2022
தலைமை அலுவலகம்:
திருக்குறள் தொல்காப்பியர் நகர், பெரிய ஓபுளாபுரம் கிராமம், கும்முடிப்பூண்டி – 601 201 திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. :
chakkaravarthim64@gmail.com
+91 9944727076
உலகத் திருக்குறள் சமுதாயம் மற்றும் மாணவர் மையம் இணைந்து நிகழ்த்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை.
வெள்ளி விழா – மாணவர்களின் தொல்காப்பிய அரங்கேற்றம், திருக்குறள் முற்றோதல் விழா.
இடம்:
திருவள்ளுவர் திருவுருவச் சிலை, கன்னியாகுமரி.
நாள்:
8.. 2056, 4-3 (17-05-25) சனிக்கிழமை
நேரம்:
காலை 7:00 மணி முதல்
தொல்காப்பியம் அரங்கேற்றம்:
திருவள்ளுவர் மைந்தர் அ.திலக் குணபாலன், பொற்றையடி, கன்னியாகுமரி.
திருக்குறள் முற்றோதல்;
வசனம், உரை, பாடல், ஆடல்,நாட்டியம், இசை, கும்மி போன்ற அமைவில், தமிழ்நாடு முழுவதும் இருந்து, 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்த இருக்கிறார்கள்.
வெள்ளி விழா:
திருவள்ளுவரின் திருவுருவச் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு, நினைவு பரிசு மற்றும் விருதுகள் வழங்கல்.
சிறப்புரை ஆற்றி விருதுகள் வழங்குதல்: அவ்வை அருள், இயக்குநர், தமிழ்வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு


Add a Comment