
2025 ஆம் ஆண்டின்
42 ஆவது
பாரதிய வித்யா பவன்
நிகழ்ச்சி
உறவுச் சுரங்கம்
இணைந்து வழங்கும்
(ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்)
தமிழ் நாயன்மார்கள்
வாரம் 55
வெள்ளி
6 ஜூன் 2025 மாலை 6.00
பாரதிய வித்யா பவன்,
மயிலாப்பூர்,
சென்னை
வரவேற்புரை
பேராசிரியர்
முனைவர் உலகநாயகி பழனி
தலைவர் – உறவுச் சுரங்கம்
தொகை அடியார்கள் 9 பேர் பற்றிய மூன்று அறிஞர்களின் உரை
முனைவர் மு.துர்க்கா
MA (d), MA (public Administration) M.Sc (Yoga), Mphil, Ph.d. NET, PGOCA தமிழ்த் துறை,உதவிப் பேராசிரியர், சோனா கல்லூரி, சேலம்
- தில்லைவாழ் அந்தணர் புராணம்
- பொய்யடிமை இல்லாத புலவர் புராணம்
- பத்தராய்ப் பணிவார் புராணம்
மருத்துவர். ரா. ஸ்ரீ ஹரி
துணைப் பேராசிரியர், மருத்துவ உடலியங்கியல் துறை. பி எஸ் பி (PSP) மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம். ஒரகடம், சென்னை
- பரமனையே பாடுவார் புராணம்
- சித்தத்தை சிவன்பாலே வைத்தார் புராணம்
- திருவாரூர்ப் பிறந்தார் புராணம்
முனைவர் வே. மகேஸ்வரி தமிழ்ப் பேராசிரியர்,திண்டிவனம் வட்டம்
- முப்பொழுதும் திருமேனி தீண்டுவார் புராணம்
- முழு நீறு பூசிய முனிவர் புராணம்
- அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
விருது வழங்கி உரை ஆற்றுவார் திரு. ஔவை அருள்
‘விருது பெறுவோர்கள்’
‘ஆசிரியர் மணி விருது’
திரு. கே. சௌந்தர ராஜ்
“நல்லோர் விருது’
திருமதி. சாவித்திரி நடராஜன்
அனைவரும் வருக…,
தமிழ் அமிழ்தம் பருக…


Add a Comment