முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்
கலைவாணர் அரங்கம், சென்னை. 27.06.2025, 28.06.2025
சாகித்திய அகாதெமி
ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம் – சிறப்புநிலைத் தமிழ்த்துறை
இணைந்து நிகழ்த்தும்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டுக் கருத்தரங்கம்
நிகழ்ச்சி நிரல்
நாள் : 27.06.2025
நேரம் : காலை 10.30 மணி
இடம்: கலைவாணர் அரங்கம், சென்னை.
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை : முனைவர் கே. ஸ்ரீனிவாசராவ் அவர்கள், செயலர், சாகித்திய அகாதெமி
முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த சிறப்பு மலரை வெளியிட்டு விழாத் தலைமையுரை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்
சிறப்புரை
: பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் அவர்கள், துணைவேந்தர், ஜவஹர்லால்நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி
: கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்
அமர்வுகள்
கலைவாணர் அரங்கம் சிற்றரங்கம் (மூன்றாம் தளம்)
12.00 – 01.00 அமர்வு 1: கவிதை
தலைமை : திருமிகு இமையம்
கவிதை : தனித்து ஒளிரும் நட்சத்திரம்
திருமிகு தமிழச்சி தங்கபாண்டியன் : கவிதையியல் நோக்கில் கலைஞரின் கவிதைகள்
திருமிகு முபீன் சாதிகா
: கலைஞரின் கவிதைகள் : அரசியலும் அழகியலும்
02.00 – 03.00 அமர்வு 2 : புனைகதை
தலைமை : திருமிகு ந. நடராசப்பிள்ளை
கருத்தாடலியல் நோக்கில் ‘பொன்னர் சங்கர்’ புதினம்
திருமிகு பாரதிபாலன்
: கலைஞரின் சிறுகதைகளில் சமூகச் சமத்துவம்
திருமிகு மு. ரமேஷ்
: ரோமாபுரிப் பாண்டியன்வழி வணிக உறவை எழுதுதல்
03.16 – 04.35 அமர்வு 3: செவ்வியல்
தலைமை : திருமிகு மறைமலை இலக்குவனார்
கலைஞர் திருக்குறளுரையின் சிறப்பியல்பும் நடைமுறைப்பாங்கும்
திருமிகு து. ரவிக்குமார்
: சிலப்பதிகாரம் : கலைஞரின் பங்களிப்பு
திருமிகு ரா. செயராமன்
: தொல்காப்பியப் பூங்கா : ஒரு கதை கூறல் உரை
திருமிகு தி. மோகன்ராஜ்
: கலைஞரின் சங்கத் தமிழ் : கவிதைக் கட்டமைப்பு
28.06.2025 சனிக்கிழமை
10.01 – 11.30 அமர்வு 4: நாடகம்
தலைமை : திருமிகு ந. முருகேசபாண்டியன்
திருமிகு ரவிசுப்பிரமணியன்
கலைஞரின் நாடகங்கள் சித்திரிக்கும் திராவிட இயக்கக் கருத்தியல்
: பாமரர்க்கும் தமிழின் ருசியைக் கடத்திய மு.க.வின் நாடகங்கள்
திருமிகு எல். ராம்ராஜ் : எதிர் அடையாள அரசியலை நிகழ்த்தும் கலைஞரின் நாடகங்கள்
02.00 – 03.00 அமர்வு 5: திரைவசனம்
தலைமை : திருமிகு இரா. சுப்பிரமணி
கலைஞரின் திரைமொழி : “ராஜா ராணி”யில் இலக்கிய மாட்சி
திருமிகு நா. சந்திரசேகரன்
: கலைஞரின் நாடக – திரைமொழி
02.01 – 02.59 அமர்வு 6: உரைநடை
தலைமை : திருமிகு எல். இராமமூர்த்தி
கவிதைப் பண்புகளால் கட்டமைந்த கலைஞர் கடிதங்கள்
திருமிகு பழ. அதியமான்
அரசியல் வரலாறான தன்வரலாறு
திருமிகு தே. சங்கர சரவணன்
:
: இளைஞரும் கலைஞரும்
03.16 – 4.15 நிறைவுரை
தலைமையுரை
: கவிஞர் கனிமொழி கருணாநிதி நாடாளுமன்ற உறுப்பினர்
நிறைவுரை
: முனைவர் ம. இராசேந்திரன்
மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
நன்றியுரை
: திருமிகு இரா. தாமோதரன்
ஒருங்கிணைப்பாளர்,
தமிழ் ஆலோசனைக் குழு, சாகித்திய அகாதெமி.
நாட்டுப்பண்

Add a Comment