POST: 2025-07-24T05:58:58+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை – 600 001

மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in தொலைபேசி: 044-25396792

நினைவில் வாழும் உலகம் சுற்றிய பெருந்தமிழன்

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்

அவர்களின்

“பெருங்கவிக்கோவின் தமிழின் பெருஞ்சுவர்” நூல் அறிமுக விழா

நாள் :22.07.2025, செவ்வாய்க்கிழமை, மாலை 06.00 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம், சென்னை-600 102.

வரவேற்புரை திரு. ப. தாமரைக்கண்ணன் செயலாளர்

தலைமை

முனைவர் ஔவை ந. அருள் இயக்குநர் – தமிழ் வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு

புரந்தார்கண் ணீர்மல்க சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்கது உடைத்து – குறள் 780

நூல் அறிமுகவுரை பேராசிரியர் மு. முத்துவேலு

நினைவு உரை

தமிழ்ப்பணி திரு.வா.மு.சே. திருவள்ளுவர், ஆசிரியர்

ஏற்புரை: பேராசிரியர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர், முதல்வர், கந்தசாமி நாயுடு கல்லூரி, சென்னை

அனைவரும் வருக

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *