ஆய்வும் -செயலாக்கமும்
2.9.2025 செவ்வாய்க்கிழமை
மாலை 5 மணியளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் இயக்கக அலுவலகத்தில்
தமிழ் வளர்ச்சித் துறையால் ஆட்சி மொழித்திட்ட செயலாக்கம் தொடர்பான ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை காவல்துறை தலைமை இயக்குநர் திருமதி சீமா அகர்வால் இ கா ப அவர்களிடம் வழங்கப்பட்டதோடு அவர்களின்
முன்னிலையில் அலுவலர்கள்
மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.

Add a Comment