திருவள்ளுவர் கழகம், தென்காசி.
10-06-2025 முதல் 15-06-2025 முடிய ஆறு நாட்கள்
98-ஆவது ஆண்டுத் திருக்குறள் விழா
அழைப்பு
2056 வைகாசி 31,
சனி 14-6-2025 மாலை 5-30 மணி முதல் இரவு 9-00 மணி வரை
தலைமை
: டாக்டர். திரு. ஔவை அருள்
கருத்தரங்கம்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை.
வரவேற்புரை : திரு. சு. சுடலைமுத்து
வாழ்த்துரை : “பன்மொழிப் புலவர்” திரு. இரா.கோ. இராசாராம் அறங்காவலர் குழுத் தலைவர், சங்கராஸ்ரமம், ஐந்தருவி.
வள்ளுவரின் கூர்நோக்கில் வாழ்வியல் “தமிழ்ச்செம்மல்” டாக்டர். திரு. ஜெ. பத்மானந்தன்
வள்ளுவரின் அருளும் பொருளும் : திருமதி. செண்பகக் குழல்வாய்மொழி, மலேசியா.
தெய்வப்புலவர் வழியில் பாட்டுக்கொரு புலவன் : முனைவர். திரு.க. சின்னப்பா
நன்றியுரை : திரு. இரா. கிருஷ்ணன், துணைச் செயலர்.

Add a Comment