சண்டிகரில்
தங்கத் தமிழ்..
உயர்திரு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளருடன் வீர மண்ணான
பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான சண்டிகரில் அமைந்துள்ள தமிழ் மன்றத்தை
10.5.24 வெள்ளிக்கிழமையன்று
மன்ற பெருமக்களுடன் கலந்து உரையாடி மன்றக் கட்டடத்தினைப் பார்வையிட்டோம்.

Add a Comment