POST: 2024-01-27T18:25:15+05:30

விழிகள் விழிப்போடு விரியட்டும் !

முகநூலில் பதினந்து ஆண்டுகளாக ஒரே தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் என்னை,
யான் அறியாத ஒருவர் நகலெடுத்து நகர்வதாக தகவல் வரப்பெற்றுள்ளது..

எவ்வித நிதிக் கேட்புகளுக்கும், நட்புப் பாராட்டுதலுக்கும் ஆளாகாதீர் என்று பணிவோடு வேண்டுகிறேன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *