POST: 2022-11-18T10:44:23+05:30

கடமை,கண்ணியம், கட்டுப்பாடு

16.11.2022,புதன் கிழமை மாலை 4 .00 மணியளவில் காஞ்சிபுரத்தில்

நடைபெற்ற ஆட்சி மொழிப் பயிலரங்கில் தலைமை தாங்கி உரையாற்றினேன்…

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவச்செல்வங்களுக்கு பரிசுகளும்,பங்கு கொண்ட அரசு அலுவலர்கள் பங்கேற்பு சான்றுகள் வழங்கி மகிழ்ந்தேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *