POST: 2021-12-21T10:45:03+05:30

முரசொலி-19.12.2021
பக்கம் 5

இனமானச் சிகரம் வாழ்க !

எனக்கு அவ்வப்போது சிந்தனைக்குரிய
சேதி தரும் போதிமரங்கள்
சிலருண்டு .

இனமானப் பேராசிரியர்
க. அன்பழகன்
பச்சையப்பர் கல்லூரியிலுருந்து வந்த போதிமரம் .

மாணவப் பருவத்திலிருந்தே எங்களைப் போன்ற
அன்பர்களைக் கழகக் கொள்கைகளில் முறுக்கேற்றியவர்
என்று சொன்னால் மிகையாகாது.

இனமானப் பேராசிரியரின் உருவத்தை
சிலையிலும் – உள்ளத்தை இலக்கியக் கலையிலும்
இணைத்துக் காட்டி இந்த நூற்றாண்டு விழாவை
ஒப்பற்ற விழாவாக அமைத்த பெருமை
மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும் .

வாழ்க இனமானச் சிகரம் !
வளர்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெரும்புகழ் !!

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *