POST: 2011-09-11T23:03:43+05:30

பெரியார் தன்னை விட அறுபது வயது இளையவர்கள் தலைமை தாங்கினாலும் ஏற்றுக்கொள்பவர்.தோழர் என்று அழைப்பார்.அது போய் மாண்புமிகு,மானமிகு என்று அழைத்துக்கொண்டு மிகுதியால் மிக்கவை செய்து தகுதியால் தாழ்ந்து விட்டோம்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *