POST: 2025-02-11T09:20:26+05:30

அருப்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருப்பெருஞ்ஜோதி 154ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நாள்: 10.02.2025 திங்கள்கிழமை கொடியேற்ற நாள் முதல் 13.02.2025 வியாழக்கிழமை வள்ளல்பெருமான் திருஉரு மறைந்த திருஅறை தரிசனநாள் வரை இடம்: அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் கலையரங்கம், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி வளாகம், வடலூர், வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே - திருஅருட்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! புரவலர் ம.பாலசுப்பிரமணியம் தலைவர் சங்கர் வா ...

360_F_619379858_tec8RcV1vNTKFTmKiZGDUiFOJMaIdNfC

இழந்து விட்டோமே!

ஆற்றல் திலகம்பண்பின் பெட்டகம்தமிழ், தமிழர்கள் தமிழ்ப்பண்பாடு, மொழிபெயர்ப்பு தொடர்பான பொருண்மைகளை அலைபேசியில் உடனே அழைத்துக் கேட்பதும் அதற்கேற்ற முடிவுகளை அவர் வழியிலேயே நிறைவேற்றிக் காட்டுவதும் தான் திரு ரமேஷ் அவர்களின் கூடுதல் சிறப்பு. பல நேரங்களில் துணை இயக்குநர் என்றால் ஆங்கில மொழிபெயர்ப்பான Deputy என்று தான் அரசு அலுவலகங்களில் எண்ணுவார்கள். ஆனால் திரு ரமேஷ் இதற்கு ஒரு விதிவிலக்கு தமிழில் எப்படி கடவுள் துணை என்று எழுதுவார்களோ அதுபோல அவர் பணியாற்றிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் ...

POST: 2025-02-10T09:59:19+05:30

இழந்து விட்டோமே! ஆற்றல் திலகம் பண்பின் பெட்டகம் தமிழ், தமிழர்கள் தமிழ்ப்பண்பாடு, மொழிபெயர்ப்பு தொடர்பான பொருண்மைகளை அலைபேசியில் உடனே அழைத்துக் கேட்பதும் அதற்கேற்ற முடிவுகளை அவர் வழியிலேயே நிறைவேற்றிக் காட்டுவதும் தான் திரு ரமேஷ் அவர்களின் கூடுதல் சிறப்பு. பல நேரங்களில் துணை இயக்குநர் என்றால் ஆங்கில மொழிபெயர்ப்பான Deputy என்று தான் அரசு அலுவலகங்களில் எண்ணுவார்கள். ஆனால் திரு ரமேஷ் இதற்கு ஒரு விதிவிலக்கு தமிழில் எப்படி கடவுள் துணை என்று எழுதுவார்களோ அதுபோல அவர் பணியாற்றிய தமிழ்நா ...

POST: 2025-02-09T09:58:44+05:30

சென்னைச் செந்தமிழ் மன்றம் பொது அறக்கட்டளை (28/2024) அனைத்திந்திய சாதனைப் புத்தகத்துடன் இணைந்து நடத்திய நாடோறும் நன்னூல் பன்னாட்டுக் கருத்தரங்கம் உலக சாதனை படைத்து நிறைவு விழா நாள் : 09.02.2025 - ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை இடம் : அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் நூல் வெளியீட்டு அரங்கம் (இரண்டாவது தளம்) கோட்டூர்புரம், சென்னை. சென்னைச் செந்தமிழ் மன்றம் - பொது அறக்கட்டளை இணையவழியில் 01.01.2024 முதல் 17.04.2024 வரை 108 நாட்கள் 108 பேராசிரியர்களைக் ...

POST: 2025-02-08T09:37:22+05:30

செய்தி வெளியீடு எண் : 296 நாள் : 07.02.2025 சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின்கீழ் 2023 ஆம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட சிறந்த நுல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் 07.02.2025 அன்று தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக அரங்கில் வழங்கினார். தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலா ...

6939370d-f218-4170-98a0-b1d85db7871b

மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதைபேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா

மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதைபேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா28 1 2025 செவ்வாய்க்கிழமையன்று மாலை நடைபெற்ற விழாவில் பரிசளித்து மகிழ்ந்தேன்.

2ea35148-1c98-4e40-9aa5-9c5609bb1e1a

காலை வணக்கம்

இயேசு சீமோனை நோக்கி அஞ்சாதே இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் என்று சொன்னார் அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்த பின் அனைத்தையும் விட்டு விட்டு அவரைப் பின்பற்றினார்கள் லூக்கா 5,10,11புதிய பன்னாட்டுத் திருப்புதல்

POST: 2025-02-07T10:02:33+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் மாநில அளவிலான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் கவிதை பேச்சுப் போட்டிகளில் பெருந்திரளாக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா 28 1 2025 செவ்வாய்க்கிழமையன்று மாலை நடைபெற்ற விழாவில் பரிசளித்து மகிழ்ந்தேன்.

93e69fd1-b650-4fa7-91f3-19e136a8fb61

காலை வணக்கம்

மூன்று நன்னெறிகளை கடை கடைபிடிக்கவும் பரபரப்பினை குறைத்துக் கொள்ளுங்கள் பரபரப்பாக இருக்கும் பொழுது இலக்குகளை அடைந்து விடுங்கள் எக்காரணம் கொண்டு இரையாகி விடாதீர்கள் வாழ்வை வாழ்ந்து காட்டுங்கள் அது நீங்குவதற்குள்

POST: 2025-02-06T07:36:48+05:30

தமிழ் வளர்ச்சித் துறை உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் இணைந்து நடத்தும் தமிழாசிரியர் - மாணவர் புத்தாக்கப் பயிற்சி நாள்: 06.02.2025 (வியாழக்கிழமை) நேரம் : முற்பகல் 10.00 மணி இடம் : சாராபாய் கலாம் அரங்கம், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, சரவணம்பட்டி, கோவை அழைப்பிதழ் வரவேற்புரை முனைவர் ஒளவை ந.அருள் அவர்கள் இயக்குநர். தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை முன்னிலையுரை : முனைவர் தீபேஷ் சந்திரசேகரன் அவர்கள். துணை முதல்வர் ...