டாக்டர் அம்பேத்கார் அரசினர் கலைக் கல்லூரி (த) வியாசர்பாடி,சென்னை-39 முத்தமிழ் விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்ற பரிசளிப்பு விழா நிகழும் திருவள்ளுவராண்டு 2056 மாசித்திங்கள் 2 ஆம் நாள் (14.02.2025) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில், இக்கல்லூரியின் முத்தமிழ் விழாவும், முத்தமிழறிஞர் கலைஞர் மாணவர் தமிழ் மன்ற பரிசளிப்பு விழாவும் ஒருங்கே நடைபெறவிருக்கின்றன. இவ்விருபெரும் விழாவில் தமிழ் நலம் நாடும் தகைசால் பெரியோரும், மாணவர்களும் திரளாகக் கலந்து கொண்டு தமிழ்த்தேன் பருக அழ ...
ஆய்வும் -செயலாக்கமும்
தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில்ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை 7.2.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு. பிரபாகர் இ.ஆ.ப. அவர்களிடம் வழங்கியதோடு அவரது முன்னிலையில் வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.
POST: 2025-02-13T10:17:13+05:30
ஆய்வும் -செயலாக்கமும் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை 7.2.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு. பிரபாகர் இ.ஆ.ப. அவர்களிடம் வழங்கியதோடு அவரது முன்னிலையில் வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.
உலகத்தமிழ் இதழ் – 271
நீரறவு அறியா நிலமுதற் கலந்த எனத் தொடங்கும்காமக்காணியாரின் புறநானூற்றுப் பாடல் இரு நூற்று எழுபத்து ஒன்று ; பேரறிவு ஆற்றல் வாய்ந்த அறிஞர்களின் நுண்மாண் கட்டுரைகளை நுவலும்உலகத்தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்று 271 உலகத்தமிழ் 12022025_compressed (1)Download
POST: 2025-02-12T10:42:19+05:30
நீரறவு அறியா நிலமுதற் கலந்த எனத் தொடங்கும் காமக்காணியாரின் புறநானூற்றுப் பாடல் இரு நூற்று எழுபத்து ஒன்று ; பேரறிவு ஆற்றல் வாய்ந்த அறிஞர்களின் நுண்மாண் கட்டுரைகளை நுவலும் உலகத்தமிழிதழ் இருநூற்று எழுபத்து ஒன்று







