பள்ளிக்குச் செல்வதற்கு சுணக்கம்
POST: 2025-01-30T07:11:54+05:30
தினமணி 26.1.2025 ஞாயிற்றுக்கிழமை பக்கம் 6 திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந.அருள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்யும் வகையில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள் வலியுறுத்தினார். சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையம், உலகத் திருக்குறள் மையம் ஆகியவை சார்பில் திருக்குறள் உலக நூல் என்ற தலைப்ப ...
திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்
தினமணி 26.1.2025 ஞாயிற்றுக்கிழமை பக்கம் 6 திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந.அருள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்யும் வகையில் பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை ந.அருள் வலியுறுத்தினார். சென்னை பல்கலைக்கழக திருக்குறள் ஆய்வு மையம், உலகத் திருக்குறள் மையம் ஆகியவை சார்பில் திருக்குறள் உலக நூல் என்ற தலைப்ப ...
காலை வணக்கம்
அருகில் இருக்கும் தீர்வினை முடிக்கத் தெரியாமல் பிரச்சனைகளின் நீளத்தைக் கண்டு ஓடி விடுவது ஏற்புடையதல்ல எதிர்கொள்ளுங்கள் வினையாற்றுங்கள்
உலகத்தமிழ் இதழ் – 269
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் …எனத் தொடங்கும் ஔவையாரின் புறப்பாடல் எண்இருநூற்(று) அறுபத்(து) ஒன்பது; பயில் வாய்மணம் பரப்பும் உலகத்தமிழிதழ்இருநூற்(று)அறுபத்(து) ஒன்பது. 269 உலகத்தமிழ் 29012025_compressedDownload
POST: 2025-01-29T08:32:46+05:30
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் ... எனத் தொடங்கும் ஔவையாரின் புறப்பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) ஒன்பது; பயில் வாய் மணம் பரப்பும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) ஒன்பது
காலை வணக்கம்
மனிதன் ஒருவன் தான் தொடர்ந்து மாற்றத்திற்கு புதுப்பிக்கப்படுகிறான்
POST: 2025-01-28T06:49:49+05:30
களப்போராளியை இரக்கமில்லாத காலன் கவர்ந்து விட்டானே! பாண்டிய மன்னரை போன்ற தோற்றமும் செம்மாந்த நடையும் பெருமித குரலும் கண்டாரைக் கவரும் காசிக்கோ என்கிற கண்ணு சிவகுமாரன்(23.12.1964-25.1.2025) சனிக்கிழமை 25.1.25 அன்று காலை மலேசிய மருத்துவமனையில் மறைந்தார் என்ற திடுக்கிடும் செய்தியை வழக்கறிஞர் சிவகுமார் தொலைபேசி வாயிலாக சொன்ன போது அந்தோ! மணி நிகர் இனிய நண்பரை இழந்தோமே! என்று துயரத்தில் வெம்பினேன். சென்ற மாதம் தான்(24.12.24) தனக்கு மணிவிழா மலேசியா வர வேண்டும் என்று அழைப்பிதழ் நீட்டிய கரத்தை எ ...
காலை வணக்கம்
சிகரங்களை நோக்கி நகரும் பொழுது மலைச்சரிவுகளை உற்று நோக்காதே!
தொண்டு துலங்குக!
பட்டு வணிகத் திலகமாகவும்,கலைகளைக் காக்கும் கரமாக மிளிரும் பத்மஸ்ரீ நல்லி செட்டியார் அவர்களின் மகுடத்திற்கு மற்றொரு சிறகாக பத்மபூஷன் விருது பெறவிருக்கும் 86 அகவை நிறைந்தநல்லிதய செம்மலைகுடியரசு திருநாளன்று (26.1.25) காலை நேரில் அவரின் கடையில் சந்தித்துப் பட்டாடை சூட்டி வாழ்த்து தெரிவித்துவிட்டு உடனே அடுத்த நிகழ்வாக நாட்டு மக்கள்நலமுற்று வாழவும் நானிலத்தவர் மேனிலை எய்தவும்-வேண்டிப் பாடல்கள் புனைந்த பாரதியின் அனைத்து ஆக்கங்களையும் எழுத்தெண்ணி ஆண்டாண்டுக் காலமாக ஒரே பணியாக ஒப்பற்ற பணியாக செம்ம ...






