POST: 2024-09-15T11:49:07+05:30

பேரறிஞர் அண்ணா 116 ஆம் பிறந்தநாள் (15.9.24) ============================= பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் என்று எண்ணும்போதே நமக்குப் பெருமிதத்தால் தமிழ் சிலிர்ப்பு ஏற்படுகிறது. பேரறிஞர் அண்ணாவால் தான் தமிழினம் பாராட்டுப்பெற்றது. பேரறிஞர் அண்ணா அன்பால் வருடி உணர்வுகளைத் தூண்டினார். அறிவுக்கதிர்கள் ஆயிரம் கொண்ட அரிஸ்டாடில் என்று அண்ணாவை புகழ்ந்து சொல்லலாம். பேரறிஞர் அண்ணா மேடைகளில் பேசிய பேச்சின் நடையழகுக்கு நாளும் நற்சான்றுகளாகும். தீ பரவட்டும் தம்பி வா தலைமை தாங்க வா எதையும் தாங்கும ...

POST: 2024-09-14T11:39:58+05:30

THIRUKKURAL EXPRESS 1.9.24 Fortnightly Published every first and third Sundays Honorary Editors: Thirukkuralar Dr. R. Prabhakaran- Dr.Chandrika Subramanian & Dr. Mrs. C. Rajeswari Executive Editor: Dr.Maraimalai Ilakkuvanar Thiruvalluvar Era: 2055 Aavani--17 C.E.:2024- September-1 121st Birth anniversary of Uraiventhar Avvai S.Duraisamy (September 5, 1903-April 3, 1981) Parents: Thiru. Sundaram Pillai, Thirumathi Chandramathi Spouse: Thirumathi Logaambaal Avvai Duraisamy! The name i ...

POST: 2024-09-13T06:20:05+05:30

ஒளிப்படப்பதிவு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, கலைப்பண்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் தமிழ் வளர்ச்சி சார்ந்த அறிவிப்புகளின் முன்னேற்றப்பணி தொடர்பான ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை 10.9.24 அன்று நடைபெற்றது

POST: 2024-09-12T05:33:57+05:30

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் !! தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் இயல் இசை நாடக மன்றம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், திருப்பூர் இந்திய மருத்துவச் சங்கம் திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2055 / ஆவணி 27 12.09.2024 (வியாழக்கிழமை) நேரம் : மாலை 3.30 மணி முதல் 8.00 மணி வரை இடம் : இந்திய மருத்துவக் கழகம், மரு. முருகநாதன் அரங்கம், திருப்பூர் தமிழ்சால் பெருந்தகையீர்! வணக்கம். ஈரடியால் உலகளந்து வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெ ...

POST: 2024-09-12T05:33:57+05:30

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் !! தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் இயல் இசை நாடக மன்றம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், திருப்பூர் இந்திய மருத்துவச் சங்கம் திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2055 / ஆவணி 27 12.09.2024 (வியாழக்கிழமை) நேரம் : மாலை 3.30 மணி முதல் 8.00 மணி வரை இடம் : இந்திய மருத்துவக் கழகம், மரு. முருகநாதன் அரங்கம், திருப்பூர் தமிழ்சால் பெருந்தகையீர்! வணக்கம். ஈரடியால் உலகளந்து வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெ ...

Capture

உலகத்தமிழ் இதழ்-249

249 உலகத்தமிழ் 11092024Download இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னைஎனத் தொடங்கும் உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் எண்இரு நூற்று நாற்பத்(து) ஒன்பது; கரும்பின் சுவையுடன் கனியமுதாம் கட்டுரைகளை உவந்தளிக்கும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) நாற்பத்து ஒன்பது.

POST: 2024-09-11T06:02:51+05:30

இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை எனத் தொடங்கும் உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் எண் இரு நூற்று நாற்பத்(து) ஒன்பது; கரும்பின் சுவையுடன் கனியமுதாம் கட்டுரைகளை உவந்தளிக்கும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) நாற்பத்து ஒன்பது.

f18c009a-c1d3-43f1-bc46-0c4f479a5f71

ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம்

உங்களின் வருகைஎங்களின் உவகை ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு 24/233, என்.எஸ்.சி போசு சாலை, சென்னை - 600001 நடத்தும் பண்பாளர் கெ.பக்தவச்சலம் எழுதியவேத நாயகனார் நினைவு மலர் நூல் அறிமுக விழா வேதநாயகனார் நினைவு மலர் தொகுத்தவர் கெ.பக்தவத்சலம் மறுபதிப்பு இரா.மோகனசுந்தரம் கெ.பக்தவச்சலம் (11.09.1940-30.06.2020) இடம் : ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு அரங்கம், சென்னை : 10.09.2024 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் தலைமை : ...

2aa4c897-897d-4a00-88ef-eeb098ac8f81

சந்திரா அம்மாள் அறக்கட்டளை நடத்தும் ஆசிரியர் தின விழா

நூற்றாண்டு பள்ளி ஸ்ரீ கற்பக வித்யாலயா சந்திரா அம்மாள் அறக்கட்டளை நடத்தும் ஆசிரியர் தின விழா சேவைச் செம்மல் அரிமா சா. கீர்த்திவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா சான்றோர்களுக்கு விருது, பொற்கிழி வழங்கும் விழா விழா நாள் : 09.09.2024, திங்கள்கிழமை, Cosmopolitan Club No.63, Anna Salai, Chennai - 600 002 நேரம் : மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நிகழ்ச்சி நெறியாளர் : கலைமாமணி சி.வி. சந்திரமோகன், அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : திரு உதயம்ராம், ...

POST: 2024-09-10T09:48:09+05:30

உங்கள் வருகை எங்கள் உவகை ஒய்.எம்.சி.ஏ பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு 24/233, என்.எஸ்.சி போசு சாலை, சென்னை - 600001 நடத்தும் பண்பாளர் கெ.பக்தவச்சலம் எழுதிய வேத நாயகனார் நினைவு மலர் நூல் அறிமுக விழா வேதநாயகனார் நினைவு மலர் தொகுத்தவர் கெ.பக்தவத்சலம் மறுபதிப்பு இரா.மோகனசுந்தரம் கெ.பக்தவச்சலம் (11.09.1940-30.06.2020) இடம் : ஒய்.எம்.சி.ஏ எசுபிளனேடு அரங்கம், சென்னை : 10.09.2024 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் தலைமை : முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை மலர் ...