இலக்கியச்சோலை திங்களிதழ் 15ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்! 'இலக்கியச்சோலை' 15ஆம் ஆண்டு மலர் வெளியீடு! சோலைப் பதிப்பக நூல்கள் (2024) வெளியீடு! இலக்கியச்சோலை'யின் புரவலர் / வாழ்நாள் உறுப்பினர்களுக்கு (2023-24) இலக்கியச்சோலையின் இமயம்' விருது வழங்கல்! வாசகர்களுக்கு பரிசளிப்பு மற்றும் விருது வழங்கல்! சிறப்புக் கவியரங்கம்! சிறப்பு சிந்தனைப் பட்டிமன்றம்! நாள் : 28-09-2024 சனிக்கிழமை நேரம் : காலை 10-00 மணி முதல் மாலை 5-30 வரை இடம்: (ICSA Centre) இக்சா மையம் (ஜீவனஜோதி ஐடிஐ) 107, பாந்தியன் சாலை ...
POST: 2024-09-27T11:03:40+05:30
மணக்கும் மலேயாவில் மாத்தமிழை நிகரற்ற பெருமிதத்துடன் வழி நடத்தும் தனித்தமிழ் தென்றல் திருமாவளவன் மாநிலக் கல்லூரியில் உரையாற்றிய நிகழ்ச்சியில் 25.9.24 புதன் கிழமையன்று கலந்து கொண்டு வாழ்த்தினேன் தமிழ்நாட்டின் முதல் கல்லூரியான _சென்னை மாநிலக்கல்லூரியில் திராவிட மொழிநூல் ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் விழா_ ! மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் முத்தமிழ்முரசு _இரா.திருமாவளவனார் பேருரை_ ! ============================ _சென்னை மாநிலக் கல்லூரியில் 25.9.2024 அறிவன் (புதன்) கிழமை காலை 10.30 மணிக்குத் ‘தமிழ ...
POST: 2024-09-26T09:55:21+05:30
செய்தி வெளியீடு எண்: 1513 நாள் : 24.09.2024 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்கா வண்ணம் திங்கள்தோறும் ரூ.3500/-ம். மருத்துவப்படி ரூ.500/-ம் என நான்காயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங் ...
உலகத்தமிழ் இதழ்-251
251 உலகத்தமிழ் 25092024Download நெடுநீர் அருவிய கடும்பாட்(டு) ஆங்கண்எனத் தொடங்கும் மதுரைப்பெரு மருதுஇளநாகனாரின் நற்றிணைப் பாடல்இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று; பீடுநிறை தமிழாய்ந்த கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ்இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று
பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நேர்முகம் இலக்கியப்பீடம- 04.02.2014
மலரும் நினைவுகள் மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று (பத்மஸ்ரீ ஔவை நடராசனுடன் நேர் காணல் கண்டவர்திருச்சி புலவர்_இரா. இராமமூர்த்தி) “எது வரைக்கும் ஒரு தமிழன் உயர்ந்தான் என்று எவரேனும் என்னிடத்தில் கேட்டால் இங்கே இதுவரைக்கும் இதுவரைக்கும் இந்த நாட்டில் இவரைத்தான் நான் உரைப்பேன்; இன்பத்தேனாம்மதுசுரக்கும் தமிழ்ப்பேச்சால் கேட்போர் தங்கள் மனங்கவர்ந்த நடராசன்…" என்று சுரதாவின் பாராட்டுப் பாடலைப் பெற்றவர். ஒரு முறை குமரி அனந்தனுடன் ஒரே மேடையில் அமர்ந்த போது ...
POST: 2024-09-25T07:46:09+05:30
நெடுநீர் அருவிய கடும்பாட்(டு) ஆங்கண் எனத் தொடங்கும் மதுரைப் பெரு மருது இளநாகனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று; பீடுநிறை தமிழாய்ந்த கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று
POST: 2024-09-24T10:02:29+05:30
மலரும் நினைவுகள் பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நேர்முகம் இலக்கியப்பீடம். 04.02.2014 மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று (பத்மஸ்ரீ ஔவை நடராசனுடன் நேர் காணல் கண்டவர் திருச்சி புலவர்_இரா. இராமமூர்த்தி) “எது வரைக்கும் ஒரு தமிழன் உயர்ந்தான் என்று எவரேனும் என்னிடத்தில் கேட்டால் இங்கே இதுவரைக்கும் இதுவரைக்கும் இந்த நாட்டில் இவரைத்தான் நான் உரைப்பேன்; இன்பத்தேனாம் மதுசுரக்கும் தமிழ்ப்பேச்சால் கேட்போர் தங்கள் மனங்கவர்ந்த நடராசன்..." என்று சுரதாவின் பாராட்டுப் பாடலைப் பெற்றவர். ஒரு முறை ...
கவிஞர் தமிழ்ஒளியின் தமிழ்வெளி ஓர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும் கவிஞர் தமிழ்ஒளியின் தமிழ்வெளி ஓர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா 2024 செப்டம்பர் 23 திங்கட்கிழமை காலை 10.30 முதல் மாலை 5 வரைபவளவிழாக் கலையரங்கம் மெரினா வளாகம்(திருவள்ளுவர் சிலை எதிரே) சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை 600005 நுண்கதை அரங்கம் நண்பகல் 12-12.30 வனமலர்கள் எழுத்தாளர் மணிநாத்எழுத்தாளர் & இதழாளர் விஷ்ணுபுரம் சரவணன் ஆய்வரங ...
சென்னை, அண்ணா நகர் கிழக்கு இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர்!
தமிழ் கம்ப்யூட்டர்செப்டம்பர் 01 - 15, 2024,பக்கம் 11 - 12 சென்னை, அண்ணா நகர் கிழக்கு இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர்! இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் இயற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில், உலகம்மாள்உரைவேந்தர் ஒளவை துரைசாமி ஆகியோருக்கு மகனாக 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 24 அன்று பிறந்த ஒளவை நடராசன் அவர்கள். தனது இளமைக் காலத்தில் திருப்பதி, அண்ணாமலை நகர் ஆகிய இடங ...





