POST: 2024-09-09T11:00:31+05:30

https://youtu.be/7odsJGGKIIU நூற்றாண்டு பள்ளி ஸ்ரீ கற்பக வித்யாலயா சந்திரா அம்மாள் அறக்கட்டளை நடத்தும் ஆசிரியர் தின விழா சேவைச் செம்மல் அரிமா சா. கீர்த்திவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா சான்றோர்களுக்கு விருது, பொற்கிழி வழங்கும் விழா விழா நாள் : 09.09.2024, திங்கள்கிழமை, Cosmopolitan Club No.63, Anna Salai, Chennai - 600 002 நேரம் : மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நிகழ்ச்சி நெறியாளர் : கலைமாமணி சி.வி. சந்திரமோகன், அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : திரு உதயம்ராம், அவர்கள் ஆசிர ...

POST: 2024-09-09T11:00:31+05:30

https://youtu.be/7odsJGGKIIU நூற்றாண்டு பள்ளி ஸ்ரீ கற்பக வித்யாலயா சந்திரா அம்மாள் அறக்கட்டளை நடத்தும் ஆசிரியர் தின விழா சேவைச் செம்மல் அரிமா சா. கீர்த்திவாசன் அவர்களின் பிறந்தநாள் விழா சான்றோர்களுக்கு விருது, பொற்கிழி வழங்கும் விழா விழா நாள் : 09.09.2024, திங்கள்கிழமை, Cosmopolitan Club No.63, Anna Salai, Chennai - 600 002 நேரம் : மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நிகழ்ச்சி நெறியாளர் : கலைமாமணி சி.வி. சந்திரமோகன், அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை : திரு உதயம்ராம், அவர்கள் ஆசிர ...

POST: 2024-09-08T13:13:29+05:30

செய்தி வெளியீடு எண்: 1375 நாள்: 05.09.2024 செய்தி வெளியீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ் வளர்ச்சித் துறை முதன் முதலாக ஆறு மண்டிலங்களாகப் பிரிக்கப்பட்டு முனைப்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன இந்திய அரசமைப்புச் சட்டப்படி, ஆட்சிமொழி என்பது ஒரு மாநிலத்தில் சட்டப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாகும். அதன்படி தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சிம ...

POST: 2024-09-08T11:11:07+05:30

செய்தி வெளியீடு எண்: 1375 நாள்: 05.09.2024 செய்தி வெளியீடு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ் வளர்ச்சித் துறை முதன் முதலாக ஆறு மண்டிலங்களாகப் பிரிக்கப்பட்டு முனைப்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன இந்திய அரசமைப்புச் சட்டப்படி, ஆட்சிமொழி என்பது ஒரு மாநிலத்தில் சட்டப் பேரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழியாகும். அதன்படி தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே ஆட்சிம ...

1f52bcab-b269-493c-9e6d-fae5189a61cf

நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி!

அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞர்கள் உலகப்பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள். அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது. மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின் நிலையான சொத்தாகவே நிலவி வருகிறது. அறிவென்பது பொதுவாயினும், மரபுரிமை ஒ ...

Capture

உலகத்தமிழ் இதழ்-248

248 உலகத்தமிழ் 04092024Download நகை நீ கேளாய் தோழிஎனத் தொடங்கும் கபிலரின் அகநானூற்றுப் பாடல்இருநூற்று நாற்பத்(து) எட்டு; வகையாய் அரும்பெரும் கட்டுரைகளை நகையாக அணிந்து வரும் உலகத் தமிழ் இதழ்இருநூற்று நாற்பத்(து) எட்டு.

POST: 2024-09-07T08:04:59+05:30

மக்கள் குரல் பக்கம் 4 6.9.24 வெள்ளிக்கிழமை உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமியின் 122 ஆம் பிறந்தநாள் 5.9.24 முன்னிட்டு சிறப்புக் கட்டுரை ஆக்கம் முனைவர் ஔவை அருள் உரை வேந்தர் ஔவை துரைசாமியின் உரைத்திறன் தமிழையே தன் உயிராக, உணர்வாக, உணவாக, உரமாகக் கொண்டு தமிழுக்காகவே வாழ்ந்தவர் ‘உரைவேந்தர்’ ஒளவை துரைசாமியின் உரைத்திறன் ஆழம் அகலம் தெரியா ஆழியென ஆர்ப்பரிக்கும் அன்னைத் தமிழின் இலக்கிய, இலக்கணங்களுக்கு உரை கண்டு உயர்த்தியவர்கள் பலர். அவர்களில் உரைவேந்தர் என்ற பெருமை பெற்று பெர ...

POST: 2024-09-06T10:52:01+05:30

செய்தி வெளியீடு எண்: 1348 நாள் : 03.09.2024 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களின் தொடர் முயற்சியால் மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது. மதுரையில் 1981இல் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு 1986இல் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்க ...

POST: 2024-09-05T15:40:35+05:30

தினமணி 05.09.2024, வியாழக்கிழமை பக்கம் : 10 நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி! அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞர்கள் உலகப்பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள். அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது. மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின ...

நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி!

தினமணி 05.09.2024, வியாழக்கிழமை பக்கம் : 10 நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி! அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞர்கள் உலகப்பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள். அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது. மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின ...