2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு தேர்வாணையத்தின் மகத்தான தேர்வில் வென்று, தமிழ் நாட்டின் அதிகார மணிமுடியாக இலங்கும் தலைமைச்செயலகத்தில் மொழிபெயர்ப்புப்பிரிவில் 2015-ஆம் ஆண்டு உதவிப்பிரிவு அலுவலர்களாகப் பணியில் சேர்ந்த வீரமங்கை திருமதிதி விஜயலட்சுமி துப்பாக்கி சுடுதலிலும் தேர்ச்சி பெற்றவர். திருமதி ஆ.ர. சுபத்ராதேவி புதுயுகக் கவிஞர்தமிழ் ஆங்கிலம் மற்றும் வடமொழியிலும் தேர்ச்சிப் பெற்றவர் திரு. இரா. சந்திரசேகரன்எண்ணியதை எண்ணியாங்கு செய்பவர்…நீங்கள் எண்ணியது இதுதான் என நமக்கே நினைவூட் ...
POST: 2024-09-23T10:17:55+05:30
https://youtu.be/jbzjocf_ysY?si=j2psJ-yWBg_5BaTU சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறை மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு இணைந்து நடத்தும் கவிஞர் தமிழ்ஒளியின் தமிழ்வெளி ஓர் ஆய்வரங்கம் மற்றும் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா 2024 செப்டம்பர் 23 திங்கட்கிழமை காலை 10.30 முதல் மாலை 5 வரை பவளவிழாக் கலையரங்கம் மெரினா வளாகம் (திருவள்ளுவர் சிலை எதிரே) சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை 600005 நுண்கதை அரங்கம் நண்பகல் 12-12.30 வனமலர்கள் எழுத்தாளர் மணிநாத் எழுத்தாளர் & இதழாளர் விஷ ...
POST: 2024-09-22T12:25:06+05:30
தமிழ் கம்ப்யூட்டர் செப்டம்பர் 01 - 15, 2024, பக்கம் 11 - 12 சென்னை, அண்ணா நகர் கிழக்கு இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர்! இரண்டாம் முதன்மைச் சாலைக்கு ஒளவை நடராசன் முதன்மைச் சாலை என பெயர் சூட்டுவதற்கு தீர்மானம் இயற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறில், உலகம்மாள் உரைவேந்தர் ஒளவை துரைசாமி ஆகியோருக்கு மகனாக 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 24 அன்று பிறந்த ஒளவை நடராசன் அவர்கள். தனது இளமைக் காலத்தில் திருப்பதி, அண்ணாமலை நகர் ஆகிய இடங்களில் பள்ளிப ...
POST: 2024-09-21T12:36:31+05:30
மொழிபெயர்ப்புத்துறையின் நன்முத்துக்கள் வாழ்க! வளர்க!! 2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு தேர்வாணையத்தின் மகத்தான தேர்வில் வென்று, தமிழ் நாட்டின் அதிகார மணிமுடியாக இலங்கும் தலைமைச்செயலகத்தில் மொழிபெயர்ப்புப்பிரிவில் 2015-ஆம் ஆண்டு உதவிப்பிரிவு அலுவலர்களாகப் பணியில் சேர்ந்த வீரமங்கை திருமதி தி விஜயலட்சுமி துப்பாக்கி சுடுதலிலும் தேர்ச்சி பெற்றவர். திருமதி ஆ.ர. சுபத்ராதேவி புதுயுகக் கவிஞர் தமிழ் ஆங்கிலம் மற்றும் வடமொழியிலும் தேர்ச்சிப் பெற்றவர் திரு ...
POST: 2024-09-20T10:55:29+05:30
பயின்ற கல்லூரியில் அறுபதாம் அகவை பெருவிழா சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழிலக்கியம் முதலாண்டு மாணவராக 1985இல் இணைந்த பொழுது முதுகலை ஆங்கில இலக்கியம் இரண்டாமியாண்டு பயின்று வந்த என் இனிய நண்பர் சிவகுமார் கல்லூரியின் முதல் தளத்தில் உள்ள பவுல் வெண்கலத் திருவுருவச்சிலைக்கு அருகில் சேலத்திலிருந்து வந்திருக்கும் பேச்சாளர் தோழி அருள்மொழி ஆங்கில இலக்கியம் முதலாம் ஆண்டு வகுப்பில் இணைந்துள்ளார் என்று எனக்கு அறிமுகம் செய்தார்... அப்பொழுதே பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி நண்பர்கள் அவரை சூழ்ந்த ...
POST: 2024-09-19T10:19:32+05:30
நூல் வெளியீட்டு விழா 18.9.24 புதன்கிழமை காலை 11 மணி சென்னைப்பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் உரைப்பகுதி ஒலியலை ஓவியர்கள் என்ற சிறந்த ஆவணத்தினை தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதுப்பெற்ற முனைவர் வெ நல்ல தம்பி எழுதியுள்ளார். ஊடகத்துறைக்கோர் உ வே சா என்று மகாகவி ஈரோடு தமிழன்பன் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. 29 கட்டுரைக் கரும்புகளை 212 பக்கத்தில் அருமையாக படைத்துள்ளார் நூலாசிரியர் நல்லதம்பி எந்தையார் ஔவை நடராசனை விட ஓராண்டு இளையவர் ஆவார். எந்த யார் ...
உலகத்தமிழ் இதழ்-250
250 உலகத்தமிழ் 18092024Download " நகுகம் வாராய் பாண ! பகுவாய் அரிபெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வனைப்" பாடும் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) ஐம்பது; வளர்நடைத்தமிழில் தடைபல கடந்து, தடம்பதித்து, வலம்வரும்உலகத் தமிழிதழ் எண்,இருநூற்(று) ஐம்பது.
POST: 2024-09-18T10:15:33+05:30
நகுகம் வாராய் பாண ! பகுவாய் அரிபெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வனைப்" பாடும் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) ஐம்பது; வளர்நடைத்தமிழில் தடை பல கடந்து, தடம்பதித்து, வலம் வரும் உலகத் தமிழிதழ் எண், இருநூற்(று) ஐம்பது.
POST: 2024-09-17T08:59:42+05:30
புதுவைத் தமிழ்ச் சங்கம் நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் தமிழ்ச் சான்றோர்கள் மாநாடு 2024 நாள்: 17.09.2024 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி இடம் : ஜெயந்தி நாராயணன் திருமண மாளிகை எண்.333, பழைய ஜி.எஸ்.டி. சாலை, இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், சென்னை-600 059 நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து : செல்வி.எஸ்.வர்சினி ஸ்ரீராம் நாதஸ்வரம் : அடையார் டாக்டர் எஸ்.பத்பநாபன் குழுவினர் தலைவர், தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் தலைமை : கலைமாமணி முனைவர் வி.முத்து தலைவர், ...
POST: 2024-09-16T08:03:47+05:30
மலர் வணக்கம் மகாகவி பாரதியாரின் 103 ஆம் நினைவு நாளினை முன்னிட்டு அவர் தமிழாசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி பள்ளியில் மகாகவிஞரின் சிலைக்கு மாலை அணிவித்து 11.9.24 புதன்கிழமையன்று காலை 10 மணி அளவில் மரியாதை செலுத்தினேன் அருகில் சேதுபதி பள்ளியின் தலைமையாசிரியர் பன்மொழிப் புலவர் திரு நாராயணன்.


