POST: 2013-12-21T22:01:13+05:30

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் வகுத்த மனவளப்பயிற்சிக்கூடமும்,அறகட்டளைப்பொழிவும் இன்று காலை உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உயர்திரு அரசு செயலர் தலைமையில் நான் வாழ்த்துரை வழங்கினேன்.

POST: 2013-12-20T17:56:17+05:30

ஒருமுறை போப் ஆண்டவரைக் கண்டு பேசியபோது இந்திய நாட்டின் சாதிக்கொடுமை, மத ஆதிக்கம், எப்போது தொலையும் என்று கேட்டபோது, மகனே! 300, 400 வருடங்களாகும். அதுவரையில் பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டதும் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெடுக்கென்று எழுந்துவந்து வெளி ...

POST: 2013-12-18T21:16:09+05:30

மலிவு விலை - தரமான பொருள்கள் மலிவான விலைக்கு-குறைவான விலைக்கு கிடைக்குமென்று எழுதுகிற பழக்கம் நோய்ப்போலபடர்ந்திருக்கிறது. தரமான பொருள் எப்படி மலிவான விலைக்கு கிடைக்கும்?தரமான பொருள் தகுதியான விலைக்கு கிடைக்கும்.அரிய பொருள் அடக்க விலைக்கே தருகிறோம்.உயர்ந ...

POST: 2013-12-16T09:52:23+05:30

நகரத்தார் இனம் வணிகத்தை விட்டு பொறியியலில் வல்லுநர்களாக மாறி இலட்சக்கணக்கில் உலக நாடுகளில் வாழ்கின்றனர்.பத்தில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் சிறப்பாக திகழ்கின்றனர் என்று நேற்றைய இந்து நாளிதழிலில் அறிஞர் எஸ் முத்தையா எழுதியிருக்கிறார். கோயில்களிலும்,கொடு ...

POST: 2013-12-16T09:18:14+05:30

நினைவில் வாழும் மூதறிஞர் வ சுபா வின் முதல் மகனார் பொறியாளர் தொல்காப்பியன் அவர்களின் மகளார் திருமண வரவேற்புக்கு நேற்றிவு சென்று வந்தோம்.மணமகள் பெயர் மின்னொளி,பொறியாளாராவர்.அறிஞர் வ சுப மகளார் தென்றல் மகனார் பூங்குன்றன்,பாரி,பெயர்த்தி நெல்லிக்கனி,மாணிக்கப்ப ...

POST: 2013-12-15T09:28:06+05:30

பாருக்குள்ளே நல்ல நாடு? தென்னாப்பரிக்கா ஜோஹென்ஸ்பர்கில் என் தம்பி கடந்த இருபது ஆண்டுகளாக அங்கே உள்ளான்.மடீபா என போற்றப்படும் மாமணி நெல்சன் மண்டேலாவின் மறைவு உலகத்தையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது என்றேன்.ஆமாம்! என்றான் பெருமூச்சுடன். அலுவலகமோ,பள்ளிகளோ,அன ...

POST: 2013-12-13T16:45:56+05:30

கற்பனை நலம், கலைவளம், கருத்து நயம் என்ற மூன்று திறங்களின் கலவையாகக் கவிதை பிறக்கும்...

POST: 2013-12-03T08:22:26+05:30

பட்டுக்கோட்டை வேதாசலம் அவர்கள் சோசலிச கட்சித்தலைவராக இருந்த பொழுது பச்சைப்பயன் கல்லூரியில் அவர்,திரு ஔவை நடராசன்,திரு மாஸ்கோ,திரு சதாசிவம்,திரு டி கே டி துரைராசன்,திரு மெய்யன்பன் ஆகியோர் பாடிய வில்லிசையைக்கேட்டு மகிழ்ந்து பட்டுக்கோட்டையில் ஒரு விழா நடத்த ...

POST: 2013-12-02T09:02:50+05:30

கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பட்டாபிராமன் அவர்களும் தமிழ்க்கடல் ஔவை நடராசனார் அவர்களும் மாணவர்களாக இருந்த காலத்தில் இராமயணத்தை கேலி செய்து நடித்த நாடகத்தில் திரு பட்டாபி இராமராகவும் ஔவை அவர்கள் இலக்குவனனாக நடித்தார் என்பதை முன்னாள் அமைச்சர் நினைவு கூர ...

POST: 2013-12-01T09:12:22+05:30

பனி சுமந்த மேகங்கள்' என்னும் கவிதை மொழி பெயர்ப்பு நூல் தகிதா பதிப்பகத்தின் முதல் மொழிபெயர்ப்பு நூல் கவிஞர் பீர் ஒலி அவர்கள் எழுதிய 'THE VISION ' என்னும் ஆங்கில கவிதைத் தொகுப்பு,(1981 ல் வெளியிடப்பட்ட நூல்) 32 வருடங்கள் கழித்து பேராசிரியர் மணிவண்ணன் தமிழ ...