போலிப் பல்கலைக்கழகங்களின் பெயர்ப்பட்டியலை இந்து நாளிதழ் விளம்பரமாக வெளியிட்டுள்ளது.ஏறத்தாழ பத்தில் ஏழு பல்கலைக்கழங்களில் இந்தி,வடமொழி விசுவவித்யாலயங்களாக விளங்குகின்றன
POST: 2014-05-21T08:19:44+05:30
தமிழ் வழியில் கல்வி கற்பது அருவியில் குளிப்பது போன்றது,மொழிக்குத் தூய்மையும் தாய்மையும் இருக்கிறது- தமிழ்க்கடல் ஔவை நடராசனார்
POST: 2014-05-20T22:44:11+05:30
மாத்தமிழை வளர்ப்போம்! மாவரைத்து நிற்போம்!! முதலமைச்சர் ஓமந்தூரார் சிற்றூர் மூலைகளிலும் கேட்பாரற்று கிடக்கும் ஓலைச்சுவடிகளை அச்சடிக்க 20 முதல் 30 இலட்சம் ரூபாய் செலவில் வெளியட திட்டம் தீட்டியிருப்பது போற்றுதற்குரியது என்று செந்தமிழ்ச்செல்வி இதழில் (1.12. ...
POST: 2014-05-20T10:16:18+05:30
புகழ்வாய்ந்த இந்த தென்காசி திருத்தலத்தில் திருவள்ளுவர் கழகம், இங்கே உள்ள திருக்கோயிலைப்போல மிகுந்த சிறப்புடையதாகும். 87 ஆவது ஆண்டு திருக்குறள் விழாவில் எந்தைக்குத் தந்தையும், எந்தையும் பங்குபெற்ற இந்த விழாவில் இன்று பேரனாகிய நானும் பங்கு பெறுவதில் மிகப் ...
POST: 2014-05-19T21:25:30+05:30
எண்ணை நீவுதல்,திருக்குற்றால நீரருவி குளியல் (18.5.2014)
POST: 2014-05-19T21:13:27+05:30
தென்காசியில் நடைபெற்ற திருவள்ளுவர் கழகத்தின் 87 வது ஆண்டு விழாவில் தலைமையேற்று (17.5.2014) உரையாற்றினேன்
POST: 2014-05-16T07:42:47+05:30
பழந்தமிழகத்தில் வணிகப் புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். தொழிலால் வணிகம் செய்தாலும் தொண்டால் தமிழ்ப் புலமை கொண்டு விளங்கியதைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பெயரே நமக்குச் சான்று கூறும்.
POST: 2014-05-15T07:17:58+05:30
கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டின் கடல் வணிகர்கள் காரைக்கால் அம்மையாரைத் தங்கள் குல தெய்வமாகக் கருதிவழிபட்டனர். அங்குச்சென்று தங்கியவர்கள் தம் குலதெய்வத்தின் சிலையையும் உடன் கொண்டு சென்றனர் என்றும் காம்போசம், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுக ...
POST: 2014-05-14T07:32:55+05:30
புலமை வளங்கொண்ட சிலருக்கு எளிமையாக எழுதவோ நெருடல் இல்லாமல் நினைக்கவோ தெரியாது என்பார்கள். கற்ற கல்வியில் கடலாழம் கொண்டவர்கள் என்ற நிலையில் பழுத்த சொற்கள் காணுமிடமெல்லாம் குலுங்கத்தான் எழுதுவார்கள். நாவலர் பாரதியாரின் தமிழ் நடையும், அறிஞர் வ.சுப. மாணிக்கனா ...
POST: 2014-05-13T07:45:02+05:30
இளமைப்பருவம் கல்வித் தேடலுக்கும் கண்ணின் தேடலுக்கும் இயல்பாகவே இரையாகும. சில நிலைகளில் முன்னதை இடறிவிட்டுக் காதல் தான் கண்களைக்கட்டிவிடும்..
