POST: 2014-06-01T12:48:57+05:30

தென்காசி மூன்று முகடுகளைக் கொண்ட திரிகூட மலைச் சாரலில் அமைந்தது. இந்த ஊரின் இறங்குதுறையாக திருக்குற்றாலம் விளங்குகிறது. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் என்ற பாடலைத் தமிழ்நாட்டில் அறியாத உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் இருக்க முடியாது. திருக்குற்றாலக் க ...

POST: 2014-05-31T13:17:36+05:30

தென்காசியைத் தலைநகராகக் கொண்டு பராக்கிரம பாண்டியன் ஆண்டிருக்கிறான். சிற்பச் செல்வம் நிறைந்த இந்த சிவன் கோயிலை நிறுவினான். கோபுரத்தைப் பெரிதாகக் கட்டினான். அதுமட்டுமில்லாமல் இந்தக் கோயிலை – கோபுரத்தை நன்றாகப் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு பாடலையும் எழுதி கல ...

POST: 2014-05-30T09:18:27+05:30

தென்காசி வடமாநிலத்துக் காசியை மனதில் வைத்துக்கொண்டு தென்னாட்டு மக்கள் அந்தப் புண்ணியப் பெயரை புனைந்ததால் தென்காசி சிவகாசி என்ற பெயர்கள் பிறந்தன. புண்ணியத் தலத்தின் பெயரை தங்கள் மக்கட் செல்வங்களுக்குப் பெயராக இடுவது மரபு. அந்த வகையில் சிதம்பரம், பழனி, திர ...

POST: 2014-05-29T03:39:59+05:30

திருவாசகம்,திருவருட்பா,திருமுறைகளை பேராசிரியர் சேட் அவர்களைக்கொண்டு இந்தியில் மொழியாக்கம் நடந்து பல்லாண்டுகள் ஆகின்றன.அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் வழங்கிய பொருட்செல்வம் அப்பணிக்கு ஆறாக ஓடியது. வட மாநிலங்களின் இந்தி மாநாடுகளில் இந்திப்பல்கலைக்கழகங்கள ...

POST: 2014-05-28T09:01:33+05:30

அங்கும் அப்படித்தான் குசராத் அறிஞர் கேசுபாய் தேசாய் என்ற அறிஞரின் நேர்காணலின் கருத்துரை: எங்கள் இலக்கியங்கள் மாநில பண்பாட்டைக்காப்பதில் தோல்வியடைந்து விட்டன.கல்வி கற்கும் வழிமுறைகளைத்தான் எங்கும் காண முடிகிறது.தொழில் நெறித்துறையில் படிப்பதற்கு இடம் பெ ...

POST: 2014-05-27T22:24:25+05:30

உலகமெல்லாம் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து நலங்குலையாமல் வாழத்தலைப்படுகிறார்கள்.கடல் கடந்து சென்ற நாடுகளில் கோயில்களைக்கட்டியும்,புரோகிதர்களை வரவழைத்து வாழும் நாட்டில் ஊதியம் பெறுவதோடு புளியம்பழ ஓடு போல ஒற்றுப்பற்றின்றி வாழுகிறார்கள். திருமதி வத்சலா விஜயகும ...

POST: 2014-05-26T09:28:46+05:30

அருவி விளங்கும் குற்றாலத்தில்,ஆடிக்களிக்க வந்த எனக்கு இத்தென்காசித் திருவள்ளுவர் கழகம்,இருக்க இடமும்,சுவைக்க உண்டியும் தந்து மகிழ்வித்ததோடு அதுபுரியும் அருந்தமிழ்ப்பணியில் என்னையும் ஆட்படுத்திற்று.தமிழுணர்வும், குறளறமும் ததும்ப நிற்கும் தமிழன்பர்கள் குழீ ...

POST: 2014-05-25T03:48:34+05:30

கடித எண் 141-பக்கம் 89,மடல் மாலை,திருவள்ளுவர் கழகம்,தென்காசி,மணி விழா வெளியீடு -1987 சித்தாந்த கலாநிதி,உரைவேந்தர்,பேராசிரியர்.ஔவை சு.துரைசாமி மதுரை,10.4.1970 நலம்,21.5.70 முதல் நடைபெறும் விழாக்காலங்களில் எனக்கு திருச்சி மாவட்டத்து திருத்தவத்துறையில் ...

POST: 2014-05-24T12:37:32+05:30

சித்தாந்த கலாநிதி,உரைவேந்தர்,பேராசிரியர்.ஔவை சு.துரைசாமி கருத்துரை 27.6.1948 திருக்குற்றால நீர்வீழ்ச்சியிற் குளித்தாடிக்களிக்க வந்த எனக்கு இத்தென்காசித் திருவள்ளுவர் கழகம் இருக்க இடமும்,பெருக்க உண்டியுந்தந்து மகிழ்வித்ததோடு நான் செய்யும் தமிழ்த்தொண்டின ...

POST: 2014-05-23T09:47:38+05:30

உயர்குலத்தினர் பாடலும், ஆடலும் செய்து பொருள் ஈட்டினால் அது இழுக்காகும் என்று மனுநூல் சொல்கிறது.அதனால் தான் ஆடலும்,பாடலும் பாணர்களுக்கு உரியதாக இருந்தன. இப்போது காலம் தலைகீழாகி விட்டது. .