POST: 2014-04-13T09:24:33+05:30

இந்த உலகம் துன்பம் நிறைந்தது. இது நிலை இல்லாதது, பொய்யானது, மாயமானது என்றுதான் அனைத்து சமயங்களும் குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த உலக வாழ்க்கையைக் கண்டு அஞ்சக் கூடாது. நல்ல நெறியை, நல்ல ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு எந்தத் துன்பமுமில்லை. இந்த ...

POST: 2014-04-12T09:46:42+05:30

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எந்தவொரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த நூலாக இல்லை. ஏனெனில், திருவள்ளுவர் தான் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒரு இனத்தையோ, சாதியையோ, சமயத்தையோ, அரசையோ, ஆளும் வர்க்கத்தையோ அவர் இயற்றிய திருக்குறளில் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், த ...

POST: 2014-04-10T06:48:53+05:30

கல்வி வேண்டும் கேள்வி வேண்டும். அறிவு வேண்டும். குற்றம் கடிந்த வாழ்வு வேண்டும். பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும். சிற்றினம் சேராமல் வாழ வேண்டும். தெரிந்து (ஆராய்ந்து) செய்யும் இயல்பு வேண்டும். வலியும் காலமும் இடமும் அறிந்து வினை செய்யும் திறம் வேண்டும். ...

POST: 2014-04-09T08:24:58+05:30

திருவள்ளுவர் மக்களின் நல்வாழ்வைக் குறிக்கோளாகக் கொண்டு எழுதியவர். தமிழ்நாட்டு மூவேந்தர்களின் மரபுகளையோ அவர்களுக்குரிய கொடி பூ முதலியவற்றையோ எங்கும் கூறவில்லை. குறுநில மன்னர்களின் மரபுகளையும் கூறவில்லை. அரசர்களின் பிறந்த நாள் விழாவையும் பிற விழாக்களையு ...

POST: 2014-04-08T06:50:53+05:30

திருக்குறளில் நடுவில் அமைந்த பொருட்பாலில் மூன்று பகுதிகள் அமைந்துள்ளன. முதல் பகுதி அரசியல், இரண்டாம் பகுதி – அரசின் உறுப்புகளைக் கூறும் அங்கவியல், மூன்றாவது சொல்லாமல் விடுபட்ட பகுதிகளைத் தொகுத்துக் குடிமக்கள் மானம், பரந்த பற்றியலைக் கூறும் ஒழியியல்.

POST: 2014-04-07T08:35:25+05:30

இந்திய நாட்டுப் பண்பாடானது ஒரு ரூபாய்க்கு பனிரெண்டனா அளவுக்கு திராவிடப் பண்பாட்டையும் நான்கனா அளவுக்குப் பிற பண்பாட்டையும் சேர்ந்த கூட்டாகும் என்று பன்மொழி ஆராய்ச்சித் திலகமாகிய சுநீதி குமார் சட்டர்ஜி குறிப்பிட்டிருக்கிறார்.

POST: 2014-04-06T08:52:42+05:30

ஆய்வும்! தேய்வும்!! ஆராய்ச்சியென்பது ஒரு பழஞ்சொல்.திறனாய்ந்து தெளிதல் என்று விரிவாக குறிப்பிடுவார்கள். கீரையை ஆய்வது என்ற பழஞ்சொல் தளிர்களையும்,துளிர்களையும்,வேர்களையும் வேறுபடுத்துவதாகும்.முதலில் தண்ணீரில் தோய்த்து பிறகு கீரைகளை ஆராய்வது மகளிரின் செயல் ...

POST: 2014-04-05T18:34:53+05:30

தாய்மொழி உறவு என்பது தள்ள முடியாதது. எந்த அறிவும் தாய்மொழி மூலமாகத் தான் வளரமுடியும்.

POST: 2014-04-04T22:27:37+05:30

பல மொழிகளைக் கற்றறிந்தவர்களுக்கும் அவரவர் தாய்மொழி மேல் தனிப்பட்ட விருப்பம் இருக்கிறது. தங்கள் தாய்மொழியை முதன்மைப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் இருக்கிறது. இந்த நோக்கம் பொது நோக்கமாக அமையும் போது அம்மொழி சிறப்பு பெறுகிறது.

POST: 2014-03-31T22:14:04+05:30

தமிழாண்டுகள் அறுபது என்றும் இயல்பாகவே ஏப்ரல் 14 ஆம் நாள் புத்தாண்டுப்பிறப்பு தமிழில் வரும். ஏறத்தாழ இந்தக்கால வரம்புக்குள்ளேயே கன்னட ஆண்டுப்பிறப்பும்,தெலுங்கு ஆண்டுப்பிறப்பும் அமையும்.எதிர்வரும் தமிழாண்டின் பெயர் ஜெய என்பதாகும்.உகாதி என்ற சொல்லுக்குப்பொர ...