POST: 2014-06-19T09:25:20+05:30

அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில் படித்து, இங்கிலாந்தில் வளர்ந்து, நெல்லை மாவட்டத்து இடையன்குடியில் மாபெரும் தமிழ் ஒப்பிலக்கணம் எழுதி தமிழின் தனித்தன்மையை உலகுக்குக் காட்டிய அறிஞர் கால்டுவெல் குற்றாலத்தில், தான் அருவியில் குளித்து மகிழ்ந்ததை பெருமிதமாக ...

POST: 2014-06-18T09:22:17+05:30

வாழ்க்கையில் நம்பிக்கை வேண்டும். இம்மை மறுமையைக் காட்டிலும் உண்மை நன்மைகளே பெரிது என்று ஜெர்மானிய அறிஞர் ஆல்பர்ட் சுவிட்சர் கூறியது நினைத்துப்பார்க்கத்தக்கது.

POST: 2014-06-17T09:09:07+05:30

அன்பு உறவில் உருவாவது அறிவு உணர்வில் – கூர்மை பெறுவது அருள் உலகை ஓரறிவு முதல் அனைத்து உயிர்களையும் அரவணைப்பது. இந்த மூன்றுமே நமக்கு அறம், பொருள், இன்பம் போல முதன்மையாக விளங்குவது.

POST: 2014-06-16T22:43:41+05:30

வாழ்க்கை என்பது ஒரு பெரிய வாய்ப்பாகக் கிடைத்த செல்வமாகும். வாழப்பிறந்த ஒவ்வொருவருக்கும் சில உடைமைகள் வேண்டும். உடைமைகள் இருந்தால்தான் ஒருவனை உடையவர் என்று சொல்லவேண்டும். இறைவனுக்கு உடையவன் என்றே ஒரு பெயருண்டு. அது என்ன உடைமைகள் ? என்றால் பத்துக் குறட்ப ...

POST: 2014-06-10T19:53:28+05:30

ஒரே குலம், ஒருவனே தேவன், ஒன்றே நூல் என்றே நாம் சொல்வதென்றால் அது திருக்குறள் தான். எல்லாப் பொருளும் இதன்பால் உள என்பது திருக்குறளின் பெருமையாகும். இந்திய நாடு முழுவதற்கும் பொதுவான ஒரு இலக்கியம் திருக்குறள் என்பதால் இதனை தேசிய இலக்கியம் என்பார்கள்.

POST: 2014-06-08T20:52:24+05:30

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்பது திருக்குறள்.நேற்றைய நாள் ஒரு திருமண வரவேற்பில் இருந்தேன்,எண்ணி 24 மணிநேரம் கழியவில்லை,தலைமைச்செயலகத்தில் சோர்வில்லாத சுடர் என்று நான் போற்றிய திருமதி ராஜம் ஸ்ரீதர் மாரடைப்பால் இன்று மறைந்தார்.நெருநல் உளன் ஒருவன் இன்று ...

POST: 2014-06-08T13:09:14+05:30

பேராசிரியர் கல்கியின் ஒப்பற்ற தமிழ்க்காவியமான பொன்னியின் செல்வனுக்கு ஓவியவொளியூட்டியவர் மணியன் அவர்கள் ஆவார்கள்,அந்தக்காவிய ஓவியத்திற்கு ஒலியையும் ,ஒளியையும் ஊட்டி நாடகக்காப்பியமாகவே நம் கண்முன் நிறுத்திய பெருமை அற்புத விளக்கு,அதிசய விளக்கு,வியப்பு வ ...

POST: 2014-06-08T04:30:24+05:30

Thanks to Canada Prof CR Selvakumars Posting of the beautiful tamil verse of Namakkal Ramalingam Pillai on 1st June 2014 and read my english rendering of the same: By whom wheels Sun in view Or wanders Moon in phases due?? Up in pitch dark, swim glow wor ...

POST: 2014-06-07T09:08:05+05:30

ஆங்கிலத்தில் இரண்டு நூல்கள் வேண்டும் என்றால் ஷேக்ஸ்பியரையும், மில்டனையும் சொல்வார்கள். தமிழில் சொல்ல வேண்டும் என்றால் திருவள்ளுவரையும், கம்பரையும் சொல்வார்கள். தமிழுக்கு கதி என்று இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்துச் சொல்வதுண்டு.

POST: 2014-06-02T21:28:25+05:30

தமிழகத்தின் தன்னேரில்லாத பேரறிஞர் மூதறிஞர் டாக்டர் ச.வே.சுப்பிரமணியம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக இருந்து நூற்றுக்கணக்கான அரிய நூல்களைப் பதிப்பித்து ஏறத்தாழ ஐநூறு நூல்களுக்கு மேல் வெளியிட்டதோடு மாபெரும் தமிழ்ப்பணி ஆற்றும் வகையில் குற்றா ...