தமிழ் இசைச் சங்கம் ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108 பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 22 – 12 – 1993 தொடக்கவுரை-17` தேவாரப்்பாடல்கள் இயல்வகையில் எந்தப் பிரிவைச் சே ...
POST: 2015-09-19T19:30:44+05:30
தமிழ் இசைச் சங்கம் ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை-600 108 பண் ஆராய்ச்சியின் நாற்பத்து நான்காம் கூட்டம் டாக்டர் ஔவை நடராசன் அவர்கள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர். 22 – 12 – 1993 தொடக்கவுரை-16` தாளம். – பாட்டின் கால அளவை அளந்து, கையினாலோ இசைக ...
POST: 2015-09-17T10:19:01+05:30
தந்தை பெரியார் 137 ஆம் ஆண்டு பிறந்த நாள் "தொண்டில் பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும், மண்டைச் சுரைப்பை உலகு தொழும், இவர் மனக்குகையில் சிறுத்தை எழும்" என்று பாவேந்தர், வெண்தாடி வேந்தரை பாடிப் பரவியது நம் நினைவில் எப்பொழுதும் கமழ்வதாகும்.
POST: 2015-09-16T12:09:52+05:30
வாய்ப்புக்கள் குறைந்த குடும்பத்தில் பிறந்து வாயுரை ஒன்றாலேயே வாழ்ந்து அரசியலில் தலைமைப் பெற்ற அண்ணா தன் வாழ்நாள் முழுவதும் மேலும் தன்னை வளர்த்துக்கொள்ள முடியவில்லையே என்ற ஏக்கத்திலேயே இருந்தார். நேருவை நினைத்துப் பார்த்து, அவர் கட்டி முடித்த கோபுரம், ந ...
POST: 2015-09-16T12:03:20+05:30
தந்தை பெரியார் 137 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாள்:17.9.2015,வியாழக்கிழமை இடம்:பெரியார் திடல்,சென்னை-7 நேரம் :காலை 10.30 மணி பெரியார் களஞ்சியம் தொகுதி 37-திருக்குறள் வள்ளுவர் நூல் பற்றிய விளக்கம்: முனைவர் அவ்வை நட ...
POST: 2015-09-15T21:25:06+05:30
திருவள்ளுவர் குறள் தமிழர் நெறி விளக்க மாநாடு 1949 நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் பேரறிஞர் அண்ணா நடித்த சந்திரமோகன் என்ற நாடகம் நடைபெற்றது. நாடகத்தைப் பற்றி பேசிய அண்ணா அவர்கள், சந்திரமோகன் என்ற நாடகத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் யாவும் வரலாற்று ஆதார ...
POST: 2015-09-15T17:26:33+05:30
மன்மருள் கொண்ட மக்கள் கூட்டத்தை இன இருளால் இருண்டு கொண்டிருந்த நம் இனக்கூட்டத்தை திருக்குறள் என்ற திருவிளக்குத்தான் ஒளியேற்ற முடியும் என்ற கருத்தை உணர்ந்துக்கொண்டு, கையில் வாளுக்கு பதில், வள்ளுவ நூல் ஏந்திய பாசறை வீரர்களாக, பகுத்தறிவு தோழர்கள் தங்கள் படைக ...
POST: 2015-09-14T15:33:04+05:30
General Introductionby Dr CN Annadurai,MA (MP) 1963 on Tholkaapiyam STUPENDOUS is the word that arises spontaneously as one goes through this work – an achievement worthy of the erudite scholar, Dr.Illakuvanar. This is the mere translation of Tholk ...
POST: 2015-09-14T13:28:37+05:30
நீதியரசர் கைலாசம் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று முன்தினம் குடும்பத்தாரால் நடத்தப்பெற்றது. அதிர்ந்து பேசாத அடக்கமானவர். அவர் குடும்பம் காங்கிரசு இயக்கத்தைச் சார்ந்தது. அவர் நீதிபதியாக இருந்தபோது திருநெல்வேலி நகராட்சியை காங்கிரசு ஆளும் கட்சி கலைத்த ...
POST: 2015-09-14T12:58:09+05:30
வழக்கறிஞராக வாழ்வெல்லாம் கழித்தப்படி, என்றும் குன்றாத தமிழ் ஆர்வலராய் புதுவை கம்பன் கழகத்தை தன்னுடைய மற்றொரு மகன் போல வளர்த்தவர் புதுவை முருகேசன். ஆண்டு தவறாமல் கம்பன் கழகத்திற்கு என் தந்தையார் சென்று வந்ததோடு, என் தந்தையார் உடல் நலமில்லாமல் இதயநோய்க் ...
