சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் மே மாதம் 25ஆம் தேதி (25-5-2025) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும். கி.வா.ஜ. குடும்பத்தினர் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது முனைவர் அவ்வை ந. அருள் (இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை) தலைமை தாங்கிப் பரிசுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.திரு கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள்(கலைமகள் - ஆசிரியர்)அறிமுக உரையாற்றுகிறார்கள்.பிரபல மருத்துவர்திரு ...
POST: 2025-05-27T09:38:21+05:30
கி.வா.ஜ சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா - 2025 சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் மே மாதம் 25ஆம் தேதி (25-5-2025) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும். கி.வா.ஜ. குடும்பத்தினர் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது முனைவர் அவ்வை ந. அருள் (இயக்குனர் தமிழ் வளர்ச்சித் துறை) தலைமை தாங்கிப் பரிசுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். திரு கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் அவர்கள் (கலைமகள் - ஆசிரியர்) அறிமுக உரையாற்றுகிறார்கள். பிரபல மருத்துவர் திருமதி பிரியா இராமசந்திரன் அவர்கள் “புராணக் கதைகள் சொல் ...
சிவ நேயப் பேரவை
மடிப்பாக்கம், சென்னை.600 091 கலை இலக்கியம் சொற்பொழிவு கவியரங்கம், தொண்டு 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்: வாழ்க வளமுடன் சிற்றரங்கம், A/c 27-ஆவது தெரு, நங்கநல்லூர், சென்னை 600061 70ஆம் அகவை பிறந்தநாள் காணும் மணிவாசகர் பதிப்பக மேலாளர் திரு இராம. குருமூர்த்தி திருமதி கு.உமாராணி இணையருக்கு பாராட்டு விழா 3.00 இறைவணக்கம் சிவத்திரு மா. சுப்பையா 3.30 நடனம் "குமாரி R. அமிர்தா" கலைநன்மணி திருமதி வதா அரவிந்தன ...
POST: 2025-05-26T10:15:12+05:30
சிவ நேயப் பேரவை மடிப்பாக்கம், சென்னை.600 091 8438437000-158mgs@gmail.com கலை இலக்கியம் சொற்பொழிவு கவியரங்கம், தொண்டு 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்: வாழ்க வளமுடன் சிற்றரங்கம், A/c 27-ஆவது தெரு, நங்கநல்லூர், சென்னை 600061 70ஆம் அகவை பிறந்தநாள் காணும் மணிவாசகர் பதிப்பக மேலாளர் திரு இராம. குருமூர்த்தி திருமதி கு.உமாராணி இணையருக்கு பாராட்டு விழா 3.00 இறைவணக்கம் சிவத்திரு மா. சுப்பையா 3.30 நடனம் "குமாரி R. அமிர்தா" கலைநன்மணி திருமதி வதா அரவிந்தன் மாணவி கல்வி உதவி வழங்குதல்: கல்வி வள்ளல ...
POST: 2025-05-26T10:15:12+05:30
சிவ நேயப் பேரவை மடிப்பாக்கம், சென்னை.600 091 8438437000-158mgs@gmail.com கலை இலக்கியம் சொற்பொழிவு கவியரங்கம், தொண்டு 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்: வாழ்க வளமுடன் சிற்றரங்கம், A/c 27-ஆவது தெரு, நங்கநல்லூர், சென்னை 600061 70ஆம் அகவை பிறந்தநாள் காணும் மணிவாசகர் பதிப்பக மேலாளர் திரு இராம. குருமூர்த்தி திருமதி கு.உமாராணி இணையருக்கு பாராட்டு விழா 3.00 இறைவணக்கம் சிவத்திரு மா. சுப்பையா 3.30 நடனம் "குமாரி R. அமிர்தா" கலைநன்மணி திருமதி வதா அரவிந்தன் மாணவி கல்வி உதவி வழங்குதல்: கல்வி வள்ளல ...
POST: 2025-05-25T11:11:39+05:30
பல்லாண்டு... பாடுவோம்... அப்பாவின் நேர்முக உதவியாளர் பொன்னேரி பிரதாப் அவர்களின் இனிய 45 ஆம் பிறந்தநாள் வாழ்த்து அப்பா மறைந்து 30 திங்கள் கடந்தும் அவரின் செயற்பாடுகளை மறவாமல் என்னை நாள்தோறும் கரம்பிடித்து கருத்துச் செறிவோடு முன்னெடுத்துச் செல்லும் இனிய இளவல் பிரதாப் பல்லாண்டு வாழ்க பிரதாப்பைக் குறித்து அப்பா பல நிலைகளில் பாராட்டிச் சொன்னதை நினைவில் வைத்துள்ளேன். உறவுப்பேணும் நல்லியல்புகளின் உறைவிடமாகவும் அமைதியின் நிறைகுடமாவும் திகழும் பிரதாப்பின் பிறந்தநாள் (25.5.25) ஊக்கம் தரும் நா ...
கலைச்சொல் கோயில் கட்டுவோம்!
ஒளவை அருள் தமிழ் சொல்வளம் மிக்க மொழி. வழக்கில் உள்ள சொற்கள் சில ஆயிரமே என்றாலும், அகராதியில் உள்ள சொற்கள் இலட்சத்தைக் கடந்தவை. அகராதியில் இல்லாத பலநூறு சொற்கள் மக்கள் வழக்கில் உள்ளன. புதிய சொற்களைப் படைக்க முயலும்போது, முதலில் பழைய சொற்களைத் தேடிப் பாா்க்க வேண்டும். ஒரே சொல்லாகக் கிடைக்காவிட்டால், இணைப்புச் சொற்களை வைத்துக் கொள்ளலாம். அப்படியும் முடியாவிட்டால்தான், புதிய சொல்லைப் படைக்க வேண்டும். எந்த முயற்சியுமே செய்யாமல், ‘இதற்கு என்ன தமிழ்’ என்று சிலா் அறைகூவல் விடுக்கிறாா்கள். ...
தேமதுரத் தமிழோசைத் திருவிழா!
ஒளவை அருள் ஆங்கில (அலோபதி ) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளில் பழைய முறை என்று கூறினர். 1806 - இல் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். பின்னர்தான் பழைய மருத்துவமுறைக்கு அலோபதி எனப் பெயர் வந்தது. ஆனால், தமிழக சித்த மருத்துவம் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே சிறந்து விளங்கியது. சங் ...
மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!
ஒளவை அருள் உலகில் சிலா் கவிஞா்களாகவே பிறக்கிறாா்கள்; சிலா் கவிஞா்களாக ஆக்கப்படுகிறாா்கள்; சிலா் கவிஞா்களாக விளம்பரப்படுத்தப்படுகிறாா்கள். புரட்சிக் கவிஞா் பாரதிதாசன் முதல் வகையைச் சோ்ந்தவா். பாரதியாா் என்னும் வேரிலிருந்து புறப்பட்ட ஆலமரமாக விளங்கியவா் பாரதிதாசன். ஆனால், பாரதிதாசன் தமது தனிப்பட்ட ஆளுமை காரணமாக வித்தியாசமாக கிளை விரித்ததோடு தாமே தமது எண்ணற்ற விழுதுகளையும் தமிழ் மண்ணில் விளைத்து மாபெரும் கருத்துப் புரட்சிக்குக் கால்கோள் இட்டவா். அவரது புகழ் வட்டம் தேசிய இயக்கத்தில் தொடங் ...
நாட்டுடைமை என்னும் அறிவுத் திருப்பணி!
ஒளவை அருள் அறிவு உலகப் பொது என்பார்கள். ஆனால், அறிஞன் உலகப் பொதுவல்ல என்பது உலக நடைமுறை. ஓர் அறிஞரின் அறிவின் பேருழைப்பால் விளைகின்ற நற்கனிகளாம் நூற்செல்வங்கள், அவருக்குப் பின்னர் சிலர் கைகளில் மட்டும் சென்று தங்கிவிடாமல், நாட்டின் கடைக்கோடித் தமிழனுக்கும் சென்று சேர்க்கின்ற அரும்பணிக்குப் பெயரே நாட்டுடைமை என்பது. மறைந்த படைப்பாளிகளின் பதிப்புரிமை அவர்களுடைய குடும்பத்தினர், மரபு வழியினர், பதிப்பகத்தார் ஆகியோரின் நிலையான சொத்தாகவே நிலவி வருகிறது. அறிவென்பது பொதுவாயினும், மரபுரிமை ஒன ...






