WhatsApp Image 2025-05-31 at 10.55.02_b845eb18

வாழி நலம் சூழ…

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிலைகளில் அரும்பணியாற்றி துணைச் செயலாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் திரு கண்ணன் அவர்கள்‘கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி’ என்ற குறள் நெறியில் போற்றுதலுக்குரியஆற்றல் பெற்றவர் என்றால் மிகையாகாது. அன்பின் மிகுதியில் என்னிடம் மகிழ்ச்சியாக பல தலைப்புகளில் நுட்பமாக உரையாடுவார். அலுவல் சார் கோப்பு நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் காட்டினாலும் தகுந்த சொற்களைத் தகுநிலைக்கேற்ப தக்கவாறு திருத்தி அரசாணைகளை அணி செய்வதில் வல்லமை மிக்கவராகப் பணியாற்ற ...

POST: 2025-05-31T10:43:39+05:30

வாழி நலம் சூழ... தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு நிலைகளில் அரும்பணியாற்றி துணைச் செயலாளர் பணியிலிருந்து ஓய்வு பெறும் திரு கண்ணன் அவர்கள் ‘கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி’ என்ற குறள் நெறியில் போற்றுதலுக்குரிய ஆற்றல் பெற்றவர் என்றால் மிகையாகாது. அன்பின் மிகுதியில் என்னிடம் மகிழ்ச்சியாக பல தலைப்புகளில் நுட்பமாக உரையாடுவார். அலுவல் சார் கோப்பு நடவடிக்கைகளில் மிகுந்த ஆர்வம் காட்டினாலும் தகுந்த சொற்களைத் தகுநிலைக்கேற்ப தக்கவாறு திருத்தி அரசாணைகளை அணி செய்வதில் வல்லமை மிக ...

1657878274182751

அறிஞர்கள் அவையம் விழா – முதல்வர் வாழ்த்து

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஒருங்கிணைக்கும் #அறிஞர்கள்_அவையம் என்ற கலந்துரையாடல் தொடரின் முதல் நிகழ்வு இன்று தொடங்கியது! மகிழ்ச்சி! தமிழ்மொழியில் பல்வேறு துறைகள் சார்ந்து இதுவரை நிகழ்ந்தவை குறித்தும் - இனி நிகழவேண்டியவை குறித்தும், துறைசார்ந்த அறிஞர்களின் கருத்துகேட்கும் தமிழ்வளர்ச்சித் துறையின் இந்தத் திட்டம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்!

WhatsApp Image 2025-05-30 at 12.00.15_a1c3fd5e

கவின்மிகு நடிப்புச் சுரங்கம் புதைந்ததே!

நடிகர் ராஜேஷ் (1949-2025) அருமையான நடிகர்சிறந்த சொற்பொழிவாளர்உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எட்டாண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவருடன் உரையாடி இருக்கிறேன். ஒருமுறை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசிய பொழுது எந்த யாரைக் குறித்து பெருமிதமாக பேசி மகிழ்ந்தார். என்னுடைய அத்தை மகன் முனைவர் கதிரவன் தான் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது திருவல்லிக்கேணி தேரடி தெருவில் உள்ள கெல்லட் மேனிலைப் பள்ளியில் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களின் ஆசிரியராக இருந்தார் என்று சொன்னதை அவரிடம் நான ...

POST: 2025-05-30T10:04:22+05:30

கவின்மிகு நடிப்புச் சுரங்கம் புதைந்ததே! நடிகர் ராஜேஷ் (1949-2025) அருமையான நடிகர் சிறந்த சொற்பொழிவாளர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எட்டாண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவருடன் உரையாடி இருக்கிறேன். ஒருமுறை அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசிய பொழுது எந்த யாரைக் குறித்து பெருமிதமாக பேசி மகிழ்ந்தார். என்னுடைய அத்தை மகன் முனைவர் கதிரவன் தான் ஏழாம் வகுப்பு படிக்கும் பொழுது திருவல்லிக்கேணி தேரடி தெருவில் உள்ள கெல்லட் மேனிலைப் பள்ளியில் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களின் ஆசிர ...

POST: 2025-05-29T08:59:05+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் International Institute of Tamil Studies அறிஞர்கள் அவையம் நிகழ்வு-1 நாள் : 29.05.2025, காலை: 10.00 மணி நிகழிடம்: மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை. நிகழ்வினைத் தொடங்கிவைத்துச் சிறப்புரை திரு. மு. பெ. சாமிநாதன் மாண்புமிகு அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை. தலைமையுரை திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு) தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். அறிமுகவுரை திரு. வே. இராஜாராமன் இ. ஆ. ப. செயலாளர், தமிழ் வளர்ச்சி ...

POST: 2025-05-29T08:59:05+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் International Institute of Tamil Studies அறிஞர்கள் அவையம் நிகழ்வு-1 நாள் : 29.05.2025, காலை: 10.00 மணி நிகழிடம்: மாநாட்டுக் கூடம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை. நிகழ்வினைத் தொடங்கிவைத்துச் சிறப்புரை திரு. மு. பெ. சாமிநாதன் மாண்புமிகு அமைச்சர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை. தலைமையுரை திரு. ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. (ஓய்வு) தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். அறிமுகவுரை திரு. வே. இராஜாராமன் இ. ஆ. ப. செயலாளர், தமிழ் வளர்ச்சி ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 286

ஊசல் ஒண்குழை உடைவாய்த்தன்னஎனத் தொடங்கும் பாலங்கொற்றனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) எண்பத்(து) ஆறு ; வாசல் தேடி வளமான வண்டமிழ்க் கருத்துகளை வந்து தரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஆறு 286 உலகத்தமிழ் 28052025_compressedDownload

POST: 2025-05-28T09:12:06+05:30

ஊசல் ஒண்குழை உடைவாய்த்தன்ன எனத் தொடங்கும் பாலங்கொற்றனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) எண்பத்(து) ஆறு ; வாசல் தேடி வளமான வண்டமிழ்க் கருத்துகளை வந்து தரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஆறு