1735439228796

நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்!

ஔவை அருள் செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு. 'தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து' என்னும் ஒளவை பிராட்டியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் தொண்டை நாட்டுச் செல்வமெனப் புலவரேறு ந.ரா. முருகவேள் நந்திபுரம் கிராமத்தில், திரு. இராமசாமி முதலியாருக்கும், திருமதி. சிவகாமி அம்மையாருக்கும் இளைய மகனாக 17-11-1924-இல் பிறந்தார். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர், சௌந்தரராசன். தனித்த ...

Capture

உ.வே.சா.வையும் தமிழையும் பிரிக்க இயலாது!

ஔவை அருள் தமிழுக்கு இன்று உலகளாவிய போற்றுதலைப் பெற்றுத்தருவது சங்க இலக்கியமாகும். காலப்பழைமையும் கருத்துச்செழுமையும் சங்க இலக்கியத்தில் காணலாகும். "சங்கம் தழைக்கும் மதுரை' என்றும் தமிழையே "சங்கத்தமிழ்' என்றும் புலவர்கள் மொழிந்துள்ளனர். அத்தகைய சங்க இலக்கியங்கள் காலங்காலமாக, குறிப்பாக ஐரோப்பியர் வருகைக்கு முன்பு வரை பனை ஓலைகளால் செய்யப்பட்ட சுவடிகளில் எழுதப்பட்டுத் தேய்ந்தும், சிதைந்தும், ஒருபுறம் ஒடிந்தும் கட்டுக்கட்டாகக் கிடந்தன. அந்த எழுத்துகளை இன்று படிப்பது எளிதல்ல. ஒரு ...

dinamani_2024-06_fcfe4864-4918-4c8f-b173-86956d72a947_20231126073L

படுகுழியில் பல்கலைக்கழகங்கள்

ஔவை அருள் ஆங்கில (அலோபதி ) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளில் பழைய முறை என்று கூறினர். 1806 - இல் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். பின்னர்தான் பழைய மருத்துவமுறைக்கு அலோபதி எனப் பெயர் வந்தது. ஆனால், தமிழக சித்த மருத்துவம் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே சிறந்து விளங்கியது. சங்க ...

Capture

காண்போம். கற்போம்..

தமிழ்நாடு அரசின்தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும்திருக்குறள் வினாடி வினாப் போட்டி பகுதி - 1 கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 7.5.25 புதன்கிழமை யன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம். பகுதி - 2 கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 8.5.25 வியாழக்க ...

POST: 2025-05-24T10:57:21+05:30

காண்போம். கற்போம்.. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும் திருக்குறள் வினாடி வினாப் போட்டி பகுதி - 2 கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 8.5.25 வியாழக்கிழமையன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.

POST: 2025-05-24T10:57:21+05:30

காண்போம். கற்போம்.. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும் திருக்குறள் வினாடி வினாப் போட்டி பகுதி - 2 கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 8.5.25 வியாழக்கிழமையன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.

POST: 2025-05-23T07:28:47+05:30

காண்போம். கற்போம்.. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும் திருக்குறள் வினாடி வினாப் போட்டி பகுதி - 1 கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 7.5.25 புதன்கிழமை யன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.

POST: 2025-05-23T07:28:47+05:30

காண்போம். கற்போம்.. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பெருமையுடன் வழங்கும் திருக்குறள் வினாடி வினாப் போட்டி பகுதி - 1 கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் மருத்துவர் சங்கர சரவணன் நெறியாளுகையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினாப் போட்டி நிகழ்ச்சி 7.5.25 புதன்கிழமை யன்று மாலை 4:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டதை கண்டு மகிழ்வோம்.

WhatsApp Image 2025-05-22 at 9.55.33 AM

நெஞ்சையள்ளும் கொள்ளை நீரால் கோடையில் மகிழ்ச்சி

கன்னியாகுமரியிலுள்ள ஐம்பது அடி உயரமுள்ள பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான மிகப்பெரும் பழமையான திற்பரப்பு கோதையாற்று நீருவியில் குளித்த புத்துணர்ச்சி, மறுமலர்ச்சி இணைந்து சனிக்கிழமை (17.5.25) அந்தி மயங்கும் மாலையில் கிடைக்கப்பெற்ற மகிழ்வான பொழுதில்

Capture

உலகத்தமிழ் இதழ் – 285

அருள்கருதி அன்புடையராதல்எனத் தொடங்கும் குறட்பா இருநூற்(று) எண்பத்(து) ஐந்து; பொருள்மிகு கவின் கட்டுரைகளை வாரி வழங்கும் உலகத் தமிழிதழ்இருநூற்(று) எண்பத்(து) ஐந்து. 285 உலகத்தமிழ் 21052025_compressedDownload