பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம்அண்ணா பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு அரசின்தமிழ் வளர்ச்சித் துறையின் நிதியுதவியுடன் மண்டல அளவிலான பேச்சு / கட்டுரைப் போட்டிகள் (தமிழில்) தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி நல்கையுடன் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. நடத்திய மண்டல மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நிகழ்ச்சி அறிக்கை சென்னை மண்டலம் மண்டல அளவிலான பேச்சு, கட்டுரைப் போட்டிகள ...
POST: 2025-05-22T07:24:45+05:30
நெஞ்சையள்ளும் கொள்ளை நீரால் கோடையில் மகிழ்ச்சி கன்னியாகுமரியிலுள்ள ஐம்பது அடி உயரமுள்ள பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலான மிகப்பெரும் பழமையான திற்பரப்பு கோதையாற்று நீருவியில் குளித்த புத்துணர்ச்சி, மறுமலர்ச்சி இணைந்து சனிக்கிழமை (17.5.25) அந்தி மயங்கும் மாலையில் கிடைக்கப்பெற்ற மகிழ்வான பொழுதில்
POST: 2025-05-21T09:06:35+05:30
அருள்கருதி அன்புடையராதல் எனத் தொடங்கும் குறட்பா இருநூற்(று) எண்பத்(து) ஐந்து; பொருள்மிகு கவின் கட்டுரைகளை வாரி வழங்கும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஐந்து.
POST: 2025-05-20T10:10:25+05:30
பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதியுதவியுடன் மண்டல அளவிலான பேச்சு / கட்டுரைப் போட்டிகள் (தமிழில்) தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி நல்கையுடன் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை. நடத்திய மண்டல மற்றும் மாநில அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நிகழ்ச்சி அறிக்கை சென்னை மண்டலம் மண்டல அளவிலான பேச்சு, கட்டுரைப் போட்டிகள் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்ச ...
குமரிக்கடலிலுள்ள்அய்யன் திருவள்ளுவர் பேரறிவுச்சிலைக்கு137 நாட்களுக்குப் பிறகு உவகையோடு வருகை
உலகத் திருக்குறள் சமுதாயம் மற்றும் மாணவர் மையம் இணைந்து நிகழ்த்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை. வெள்ளி விழா - மாணவர்களின் தொல்காப்பிய அரங்கேற்றம், திருக்குறள் முற்றோதல் விழா. ஒன்றே உலகம்! பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் தமிழ்நாடு மாணவர் தழுவிய மாநாடு - 2 தி ...
POST: 2025-05-19T09:57:54+05:30
குமரிக்கடலிலுள்ள் அய்யன் திருவள்ளுவர் பேரறிவுச்சிலைக்கு 137 நாட்களுக்குப் பிறகு உவகையோடு வருகை உலகத் திருக்குறள் சமுதாயம் மற்றும் மாணவர் மையம் இணைந்து நிகழ்த்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை. வெள்ளி விழா - மாணவர்களின் தொல்காப்பிய அரங்கேற்றம், திருக்குறள் முற்றோதல் விழா. ஒன்றே உலகம்! பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் தமிழ்நாடு மாணவர் தழுவிய மாநாடு - 2 திருவுருவச் சிலை நிறுவிய மாண்பமை தொல்காப்பிய மாபெரியவர் கலைஞர். வெள்ளி விழா எடுத்த தமிழ் நாட்டின் மாண்பமை த ...
POST: 2025-05-19T09:57:54+05:30
குமரிக்கடலிலுள்ள் அய்யன் திருவள்ளுவர் பேரறிவுச்சிலைக்கு 137 நாட்களுக்குப் பிறகு உவகையோடு வருகை உலகத் திருக்குறள் சமுதாயம் மற்றும் மாணவர் மையம் இணைந்து நிகழ்த்தும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் திருவள்ளுவரின் திருவுருவச் சிலை. வெள்ளி விழா - மாணவர்களின் தொல்காப்பிய அரங்கேற்றம், திருக்குறள் முற்றோதல் விழா. ஒன்றே உலகம்! பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் தமிழ்நாடு மாணவர் தழுவிய மாநாடு - 2 திருவுருவச் சிலை நிறுவிய மாண்பமை தொல்காப்பிய மாபெரியவர் கலைஞர். வெள்ளி விழா எடுத்த தமிழ் நாட்டின் மாண்பமை த ...
லியோ நாட்கள்-A Journey of Leadership and Love
I had penned about leo club days in of my articles in dinaseithi tamil daily on14.2.2021 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 46 “அகல் வயல் விரிந்து வாயவிழ்ந்த முள்தாள் தாமரை!” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரச மாநிலக் கல்லூரியில் 1987-ஆம் ஆண்டில் ஆங்கில இலக்கிய நண்பர்களான கீர்த்திவாசன், சிவகுமார் வாயிலாக லியோ கிளப், பேசின் பிரிட்ஜ் என்ற அமைப்பில் நானும் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டேன். குருதிக்கொடை, கண்தானம், நல்வாழ்வுக் களங்களை நடத்தும்பொழுது ஒருங ...
POST: 2025-05-18T08:28:32+05:30
செய்தி வெளியீடு எண்: 1054 நாள் : 15.05.2025 செய்தி வெளியீடு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை - அறிவிப்பு தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித்தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்பு) (Five Years Integrated P.G. M.A. Tamil) தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழ்நாடு அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ...




