POST: 2025-05-09T08:46:33+05:30

செம்மொழி நாள் பள்ளிப் போட்டிகள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளை, செம்மொழி நாளாக தமிழ்நாடு அரசு சீரும் சிறப்புமாகக் கொண்டாடும்" என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாள் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள், மேனிலை வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்காக (11, 12 ஆம் வகுப்பில் பயில்வோர்) இன்று (மே 9) மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. இதில் அ ...

POST: 2025-05-08T10:00:52+05:30

https://youtu.be/bxQco5iPtcw?si=t9Ax0CgRaLH1YAo4 செய்தி வெளியீடு எண்: 962 நாள் : 06.05.2025 ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்லின் 211ஆம் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 07.05.2025 திராவிட மொழிகளின் ஒப்பியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் அயர்லாந்தில் 07.05.1814இல் பிறந்து, (1814-1891) ஸ்காத்லாந்தில் கல்விப் பயின்று, இங்கிலாந்து நாட்டில் பயிற்சிபெற்றுத் தமிழ்நாட்டில் ஐம்பத்து மூன்று ஆண்டுகள் இருந்து அளவில்லாத அரும்பணிகளை ஆற்றினார். மொழி ஆராய்ச்சியில், வரலாற்ற ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 283

களவினால் ஆகிய ஆக்கம்.. எனத் தொடங்கும் அருங்குறள்இருநூற்று எண்பத்(து) மூன்று பொருளினால் நற்றமிழ்க் கருத்துகளை அள்ளித்தரும் அருந்தமிழ்ப் பெட்டகமாய் மிளிரும்உலகத் தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) மூன்று. உலகத்தமிழ் 07.05.2025_compressedDownload

POST: 2025-05-07T07:46:05+05:30

களவினால் ஆகிய ஆக்கம் எனத் தொடங்கும் அருங்குறள் இருநூற்று எண்பத்(து) மூன்று பொருளினால் நற்றமிழ்க் கருத்துகளை அள்ளித்தரும் அருந்தமிழ்ப் பெட்டகமாய் மிளிரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) மூன்று.

POST: 2025-05-06T08:52:42+05:30

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி, நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்றும் நாளையும் மே 6, செவ்வாய்க்கிழமை மற்றும் மே 7, புதன்கிழமை மாலை 4.30 முதல் 5 மணி வரை ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள் ! ccccccccccccccccccccc

POST: 2025-05-06T08:52:42+05:30

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை நடத்திய பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான திருக்குறள் வினாடி வினா நிகழ்ச்சி, நமது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் இன்றும் நாளையும் மே 6, செவ்வாய்க்கிழமை மற்றும் மே 7, புதன்கிழமை மாலை 4.30 முதல் 5 மணி வரை ஒளிபரப்பாகிறது. காணத் தவறாதீர்கள் ! ccccccccccccccccccccc

Capture

உலகத்தமிழ் இதழ் – 282

பெருமலைச்சிலம்பின் வேட்டம் போகிய எனத் தொடங்கும் தொல்கபிலரின் அகநானூற்றுப் பாடல் எண்இரு நூற்(று ) எண்பத்(து) இரண்டு சிறுமலைப் பழம்போலத் தித்திக்கும் செந்தமிழ்க் கருத்துகளை எத்திக்கும் பரப்பும் உலகத்தமிழிதழ் எண்இருநூற்(று) எண்பத்(து) இரண்டு. 282 உலகத்தமிழ் 30042025Download

POST: 2025-05-05T07:59:44+05:30

https://youtu.be/EHbXV8eVNoU செய்தி வெளியீடு எண் : 951 நாள் : 05.05.2025 செய்தி வெளியீடு பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் - 'தமிழ் வார விழா' நிறைவு விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.5.2025) ச ...

POST: 2025-05-05T07:59:44+05:30

https://youtu.be/EHbXV8eVNoU செய்தி வெளியீடு எண் : 951 நாள் : 05.05.2025 செய்தி வெளியீடு பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள் - 'தமிழ் வார விழா' நிறைவு விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.5.2025) ச ...

POST: 2025-05-04T09:20:18+05:30

வாகை போற்றுதும்! போற்றும் பொன்னாள்!! குயில்போலும் பாட்டுத் தமிழ் வளர்த்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 135 ஆம் பிறந்தநாள், தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர் எண்மருக்கும் பொன்னாளாக மிளிர்ந்தது. ஆமாம், அன்று கண்காணிப்பாளர் எண்மருக்கு உதவி இயக்குநர்களாகப் பதவியுயர்வு 2023-2024 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலுக்கான தெரிவு செய்யப்பட்டோர் அரசாணைகள் வழங்கப்பெற்றன. 10.8.2022க்குப்பிறகு 29.4.25 அன்று எட்டுப்பேர் எட்டிய இலக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாடு அரசின் ச ...