செய்தி வெளியீடு எண்: 1003 நாள் : 09.05.2025 செய்தி வெளியீடு தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி தொல்காப்பியம் என்னும் தலைசிறந்த இலக்கண நூல், தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலாகும். காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட கருவூலமாகும். ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர். இவர், பெரும் அறிவாற்றலையும் புலமையையும் பெற்றவர். பண்டைய இலக்கண நூல்களைக் கற்றுத் தெளிந்து, நன்கு ஆராய்ந்தவர். தமிழ் மொழியின் எழுத்தின் இலக்கணத்தில் தொடங்கி, சொல்லில ...
POST: 2025-05-12T08:25:03+05:30
செய்தி வெளியீடு எண்: 1003 நாள் : 09.05.2025 செய்தி வெளியீடு தொல்காப்பியர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி தொல்காப்பியம் என்னும் தலைசிறந்த இலக்கண நூல், தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூலாகும். காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட கருவூலமாகும். ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை இயற்றியவர் தொல்காப்பியர். இவர், பெரும் அறிவாற்றலையும் புலமையையும் பெற்றவர். பண்டைய இலக்கண நூல்களைக் கற்றுத் தெளிந்து, நன்கு ஆராய்ந்தவர். தமிழ் மொழியின் எழுத்தின் இலக்கணத்தில் தொடங்கி, சொல்லில ...
POST: 2025-05-11T11:15:23+05:30
. அறுசுவை அரண்மனையின் எழுச்சி வாய்ந்த தொடக்க விழா https://www.instagram.com/reel/DJtrIUUgKCi/?igsh=YzljYTk1ODg3Zg== அப்பாவின் பல் மருத்துவர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பொழுதே அப்பாவுடன் பல நிலைகளில் உரையாடிய இனிய நண்பர் கொளத்தூரில் பல இடங்களில் தனி நிலையில் பல் மருத்துவக் கூடங்களை அமைத்துக் கொண்டு பண்பாளராக மிளிரும் மருத்துவர் குமணன் தன் கூடங்களை பல்கலைக்கழகங்கள் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்து வருபவர் மார்ச் திங்கள் பத்தாம் நாள் அன்று கொளத்தூருக்கு வந்து செல்லுங்கள் என்று அ ...
POST: 2025-05-11T11:15:23+05:30
. அறுசுவை அரண்மனையின் எழுச்சி வாய்ந்த தொடக்க விழா https://www.instagram.com/reel/DJtrIUUgKCi/?igsh=YzljYTk1ODg3Zg== அப்பாவின் பல் மருத்துவர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பொழுதே அப்பாவுடன் பல நிலைகளில் உரையாடிய இனிய நண்பர் கொளத்தூரில் பல இடங்களில் தனி நிலையில் பல் மருத்துவக் கூடங்களை அமைத்துக் கொண்டு பண்பாளராக மிளிரும் மருத்துவர் குமணன் தன் கூடங்களை பல்கலைக்கழகங்கள் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்து வருபவர் மார்ச் திங்கள் பத்தாம் நாள் அன்று கொளத்தூருக்கு வந்து செல்லுங்கள் என்று அ ...
அன்னையர் தினம்
உள்ளார் தாரா அம்மா என்றும் உள்ளத்தில்! எங்கள் தாயே!எங்கள் நல்வாழ்வே! ஒளியின் ஒளியே!அம்மா! அம்மா தூயமொழி பல உரைத்தே நல்வாழ்வுக்கு விதைவிதைத்து வளர்த்த அம்மா! அம்மா! பண்ணேறு மொழியடியார் பலர் வணங்க நிறைவாய் எங்கள் மூவர் வாழ்விலும் ஒளி வீசும்அம்மா! அம்மா! அம்மா! அன்பாய்க் கசிந்(து) உருகிய பத்தரை மாற்றுப் பொன்னொத்த மங்காப் புன்னகை சிந்தும்எங்கள் தாரா அன்னையைப் பணிந்து வணங்குகிறோம்… கண்ணன், அருள்,பரதன்.
அறுசுவை அரண்மனையின்எழுச்சி வாய்ந்த தொடக்க விழா
அப்பாவின் பல் மருத்துவர் மருத்துவக் கல்லூரியில் பயிலும் பொழுதே அப்பாவுடன் பல நிலைகளில் உரையாடிய இனிய நண்பர் கொளத்தூரில் பல இடங்களில் தனி நிலையில் பல் மருத்துவக் கூடங்களை அமைத்துக் கொண்டு பண்பாளராக மிளிரும் மருத்துவர் குமணன் தன் கூடங்களை பல்கலைக்கழகங்கள் என்றே பெயர் சூட்டி மகிழ்ந்து வருபவர் மார்ச் திங்கள் பத்தாம் நாள் அன்று கொளத்தூருக்கு வந்து செல்லுங்கள் என்று அழைத்து தான் கட்டி வரும்tasty square food court பார்வையிட அழைத்து சுற்றிக்காட்டினார்(கட்டுமான படங்கள்) நான் உடனே சொன்னேன் பெருசுவை ...
POST: 2025-05-10T11:30:47+05:30
செம்மொழி நாள் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளை, செம்மொழி நாளாக தமிழ்நாடு அரசு சீரும் சிறப்புமாகக் கொண்டாடும்" என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாள் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கு இன்று (மே 10) மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. இதில் அரசுக் கல்லூரிளிகள், அரசு நிதி உதவி பெறும் ...
POST: 2025-05-10T11:30:47+05:30
செம்மொழி நாள் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளை, செம்மொழி நாளாக தமிழ்நாடு அரசு சீரும் சிறப்புமாகக் கொண்டாடும்" என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாள் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்கு இன்று (மே 10) மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. இதில் அரசுக் கல்லூரிளிகள், அரசு நிதி உதவி பெறும் ...
நான் நிற்கும் இடம் பழைய 10 பெசன்ட் ரோடு இராயப்பேட்டை
Old 10 besant road Neighbour house dr sridar nellikaai tree now transformed as money plant
POST: 2025-05-09T08:46:33+05:30
செம்மொழி நாள் பள்ளிப் போட்டிகள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளை, செம்மொழி நாளாக தமிழ்நாடு அரசு சீரும் சிறப்புமாகக் கொண்டாடும்" என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இதனை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், செம்மொழி நாள் தொடர்பான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள், மேனிலை வகுப்பில் பயிலும் பள்ளி மாணவர்களுக்காக (11, 12 ஆம் வகுப்பில் பயில்வோர்) இன்று (மே 9) மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களிலும் நடத்தப்படுகின்றன. இதில் அ ...



