இனிய உதயம் ஏப்ரல் 2025 பக்கம் எண். 40 திகட்டாத சுவையமுது; ஔவையின் தமிழமுது! ஒரு பேராளுமையின் குளிர்ந்த சொற்களால் தம் எழுத்து அங்கீகரிக்கப்படவேண்டும் அல்லது ஆசிர்வதிக்கப்பட வேண்டும் என்பது உலகின் எந்த மூலையில் வாழும் எந்த மொழி எழுத்தாளருக்குள்ளும் உள்ள ஆழ்மன வேட்கை. A Foreword is typically written by someone other than the author, often an expert in the field or a notable figure. It is meant to endorse the book, providing validation of the author's work" என்பர். தமிழ் இலக்கியப் பரப்பில ...
தமிழ்க்கடல் ஔவை நடராசன் பிறந்த நாள் புகழ் வணக்கம்
(24.04.1936-21.12.2022) தில்லை நடவரசர் நட அசைவே நானிலத்தின் இயக்கமென்பார்ஔவை நடராசர் நாவசைத்தால் நற்றமிழும் நடனமிடும்முல்லை மலர்ச் சிரிப்பால் எமை ஆளும் முத்தமிழின் வேந்தேஎன்றும் நும் நினைவில் கண்ணன்அருள்பரதன். அப்பாவின் 90 ஆம் பிறந்த நாள் நினைவாக (24.4.25 ) வியாழக்கிழமை அன்று இல்லத்திலுள்ள மிகைப்பிரதியான 100 நூல்களை அண்ணா நகரில் உள்ள அரசுக் கிளை நூலகத்திற்கு கொடையாக அப்பாவின் தனிச்செயலாளர் பொன்னேரி பிரதாப் வாயிலாக வழங்கப்பட்டது… அவ்வண்ணமே தமிழ் ...
POST: 2025-04-25T07:56:09+05:30
தமிழ்க்கடல் ஔவை நடராசன் பிறந்த நாள் புகழ் வணக்கம் (24.04.1936-21.12.2022) தில்லை நடவரசர் நட அசைவே நானிலத்தின் இயக்கமென்பார் ஔவை நடராசர் நாவசைத்தால் நற்றமிழும் நடனமிடும் முல்லை மலர்ச் சிரிப்பால் எமை ஆளும் முத்தமிழின் வேந்தே என்றும் நும் நினைவில் கண்ணன் அருள் பரதன். அப்பாவின் 90 ஆம் பிறந்த நாள் நினைவாக (24.4.25 ) வியாழக்கிழமை அன்று இல்லத்திலுள்ள மிகைப்பிரதியான 100 நூல்களை அண்ணா நகரில் உள்ள அரசுக் கிளை நூலகத்திற்கு கொடையாக அப்பாவின் தனிச்செயலாளர் பொன்னேரி ...
POST: 2025-04-24T08:00:48+05:30
செய்தி வெளியீடு எண்: 852 நாள் : 22.04.2025 செய்தி வெளியீடு இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் இளங்கோவடிகள் வேந்தர் குலத்திற் பிறந்தவர். உயர் கல்வி பெற்று வளர்ந்தவர். கணியன் கூறியபடி அரசாளும் திருப்பொறி வாய்ந்தவர். காதலை வெறுத்தோ கடமைக்கு அஞ்சியோ இவர் துறவு மேற்கொள்ளவில்லை. மூத்தவன் ஆளும் அரச மரபு பிறழக்கூடாது என்பதற்காகவே துறவு மேற்கொண்டார். அடிகளான பின்னுங் கூட "குடக்கோச்சேரல் இளங்கோ" என்றே குறிப்பிடுகிறார். செந்தமிழ்ச்செல்வியின் காற்சிலம்பு காரணமாக அருந்தமிழ ...
உலகத்தமிழ் இதழ் – 281
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ…எனத் தொடங்கும்அரிசில் கிழாரின் புறநானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எண்பத்(து) ஒன்று அருங்கனிச் செல்வங்களாம் அறிஞர்தம் கருத்துகளைப் பிழிந்து வெளிவரும் உலகத்தமிழிதழ்இருநூற்(று) எண்பத்(து) ஒன்று 281 உலகத்தமிழ் 23042025 (1)_compressedDownload
பாராட்டுகளுடன் புத்தர் சிலை பரிசளித்த புலவர் ராமலிங்கத்தின் குடும்பத்தினர்
தமிழ்நாடு அரசின் மறைமலை அடிகள் விருது பெற்ற அப்பாவின் நெருங்கிய நண்பர் புலவர் ராமலிங்கம் அவர்களின் இரு மகன்களும் மகளும் மருமகனும் சென்ற ஞாயிற்றுக்கிழமை அண்ணாநகர் இல்லத்தில் என்னை வந்து சந்தித்து பாராட்டி நன்றி தெரிவித்தார்கள் பிறகு புத்தர் பெருமானின் சிலையினை பரிசாக வழங்கினார்கள்
POST: 2025-04-23T09:57:22+05:30
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ... எனத் தொடங்கும் அரிசில் கிழாரின் புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எண்பத்(து) ஒன்று அருங்கனிச் செல்வங்களாம் அறிஞர்தம் கருத்துகளைப் பிழிந்து வெளிவரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) ஒன்று
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792 சொல்லறங்காத்த தமிழ்ச்செம்மல் ஔவை நடராசன் (90 அகவை) ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் பொழுது : 22-04-2025,செவ்வாய்க்கிழமை,மாலை 6.00 மணி வரவேற்புரை :முனைவர் ப. தாமரைக் கண்ணன்ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலாளர் தலைமையுரை :புலவர் பு.சீ. கிருட்டிணமூர்த்தி இணைச் செயலாளர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் சிறப்புரை: முனைவர் பர்வீன் சுல்தானாதமிழ்ப் பேராசிர ...
POST: 2025-04-22T09:01:24+05:30
https://youtu.be/TPdxDimIjsU?si=hNaJVrP9G17S7XjB ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792 சொல்லறங்காத்த தமிழ்ச்செம்மல் ஔவை நடராசன் (90 அகவை) ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் பொழுது : 22-04-2025, செவ்வாய்க்கிழமை, மாலை 6.00 மணி வரவேற்புரை : முனைவர் ப. தாமரைக் கண்ணன் ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றச் செயலாளர் தலைமையுரை : புலவர் பு.சீ. கிருட்டிணமூர்த்தி இணைச் செயலாளர் ...
POST: 2025-04-21T09:49:36+05:30
தினத் தந்தி 19.2.25 பக்கம் 7 அவ்வையின் தமிழமுது தஞ்சைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், பல்வேறு நூல்க ளுக்கு எழுதிய முன்னுரைகளை அவரது மகனான அவ்வை அருள், தொகுத்து நூலாக்கி இருக்கிறார். அவ்வை நடராசன் எழுதிய முன்னுரைகள், அவர் தமிழ் மொழி யில் ஆழங்கால்பட்டவர் என்பதை வெளிப்படுத்துகின்றன. பிறரைப் பற்றிப் புகழ்ந்து எழுதினாலும், தனது கருத்துகளில் அவ்வை நடராசன் உறுதியாக இருந்தார் என்பதையும், முன்னுரைக்கான நூல்களில் தான் ஏற்றுக் கொள்ளாத கருத்துகள் இருந்தால் ...




