81360658-fdec-4f9b-8846-a728f917769a

கல்வெட்டியல் சுவடியல் படிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்!

அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உள்ள செய்தியாளர் அறைகளில் நவீனக் கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையதள வசதிகள் மேம்படுத்தப்படும் எனச் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கதாகும். அதே போல புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பன்னோக்கு கலையரங்கத்தின் அருகில் 50 லட்சம் ரூபாய் செலவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று சொல்லியிருப்பதும்பாராட்டத்தக்கதாகும். தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய பொன்னப்ப நாடார் அவ ...

POST: 2025-05-17T08:14:13+05:30

செய்தி வெளியீடு எண்: 991 நாள் : 08.05.2025 செய்தி வெளியீடு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண். 110-இன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22.04.2025 அன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். அவ்வறிப்பிற்கிணங்க தமிழ் மொழிக்கு பாவேந்தர், திராவிட இயக்ககத்தின் புரட்சிக் கவிஞர், தமிழகத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர் அவர்களைப் போற்றும் வகையில் "தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் 35 வயதிற்கு மே ...

POST: 2025-05-16T09:43:35+05:30

செய்தி வெளியீடு எண்: 1021 நாள் : 12.05.2025 செய்தி வெளியீடு தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் அழகு காப்பாய்! இதுதான் நீ செயத்தக்க எப்பணிக்கும் முதற்பணியாகும்!! என்னும் பாவேந்தரின் கவிதை முழக்கத்தைத் தமிழ்நாடு அரசு தலைமேற்கொண்டு, தமிழுக்கு அழகூட்டும் நன்முயற்சியின் விளைவுதான் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாகச் செயற்படுத்தப்படும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் பெருந்திட்டமாகும். அறிவு வளர்ச்சியில் அக்கறை இல்லாச் சமூகம் உயர இயலாது என்பதை உணர்ந்தே தமிழ்ச் சமூகம் காலந்தோறும் செயலாற்றி வர ...

POST: 2025-05-15T10:07:36+05:30

கலைமகள் மே 2025 பக்கம் எண். 44, 45 கல்வெட்டியல் சுவடியல் படிக்க இளைஞர்கள் முன் வர வேண்டும்! அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் உள்ள செய்தியாளர் அறைகளில் நவீனக் கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையதள வசதிகள் மேம்படுத்தப்படும் எனச் செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் சொல்லியிருப்பது வரவேற்கத் தக்கதாகும். அதே போல புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பன்னோக்கு கலையரங்கத்தின் அருகில் 50 லட்சம் ரூபாய் செலவில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும் என்று சொல்லியிருப்பதும் பாராட்டத்தக்கத ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 284

களவின் கண் கன்றிய காதல்எனக் கள்ளாமை அதிகாரம் வாயிலாகச் சுட்டிக்காட்டித் தொடங்கும் குறள் எண்இருநூற்(று) எண்பத்து நான்கு அளவின்கண் வல்லுநர்களின் அருங்கட்டுரைகளத்தேடித் தொகுத்து, அறிவன் தோறும் வெளியிடும்உலகத்தமிழிதழ் அணிவரிசை இருநூற்(று) எண்பத்து நான்கு 284 உலகத்தமிழ் 14052025_compressedDownload

POST: 2025-05-14T10:51:19+05:30

களவின் கண் கன்றிய காதல் எனக் கள்ளாமை அதிகாரம் வாயிலாகச் சுட்டிக்காட்டித் தொடங்கும் குறள் எண் இருநூற்(று) எண்பத்து நான்கு அளவின்கண் வல்லுநர்களின் அருங்கட்டுரைகளத்தேடித் தொகுத்து, அறிவன் தோறும் வெளியிடும் உலகத்தமிழிதழ் அணிவரிசை இருநூற்(று) எண்பத்து நான்கு

WhatsApp Image 2025-05-13 at 10.11.17 AM

துணைமுதலமைச்சரான நாளின் நினைவு!

2009-ஆம் ஆண்டு, மே மாதம் 29-ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின்போது மாண்புமிகு துணை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்றைய முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். என் தந்தை, நினைவில் வாழும் ஔவை நடராசன் அவர்கள். உடன் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் நேர்முகஉதவியாளராகப் பணியாற்றிய ரவி மற்றும் பள்ளிப்பட்டு பிரமுகர் ராஜேந்திரபிரசாத் ஆகியோரும் தலைவரைச் சந்தித்து வாழ்த்தினர். ஔவை அருள்,இயக்குநர்,தமிழ் வளர்ச்சித்துறை.

POST: 2025-05-13T10:03:13+05:30

முரசொலி பிளாஷ்பேக் பக்கம் 16, 12.05.2025 துணைமுதலமைச்சரான நாளின் நினைவு! 2009-ஆம் ஆண்டு, மே மாதம் 29-ஆம் தேதி, முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியின்போது மாண்புமிகு துணை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இன்றைய முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். என் தந்தை, நினைவில் வாழும் ஔவை நடராசன் அவர்கள். உடன் பொள்ளாச்சி மகாலிங்கம் அவர்களின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிய ரவி மற்றும் பள்ளிப்பட்டு பிரமுகர் ராஜேந்திரபிரசாத் ஆகியோரும் தலைவரைச் சந்தித்து வாழ்த்தினர். ஔவை அருள், இயக்கு ...