தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் விழா அழைப்பிதழ் நாள் : 19.02.2025 புதன்கிழமை இடம் : மாநிலக் கல்லூரி. சென்னை "உ.வே.சாமிநாதையர் பிறந்தநாள் (பிப்ரவரி 19) தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாகக் கொண்டாடப்படும்!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்தகையீர், வணக்கம். திருவாரூர் மாவட்டத்தில் உத்தமதானபுரம் என்னும் சிற்றூரில் பிறந்து, செழுந்தமிழ் உணர்வுகளாற் சிறந்து. உவமையிலாக் கலைஞானம் உகந்து, உணர்வரிய மெய்ஞ்ஞானம் பெற்றுத் திகழ்ந்து, ஒப்பரிய தமிழ்ப் பணிகள் புரிந்து ஓங்கு ப ...
உலகத்தமிழ் இதழ் – 272
மணிதுணர்ந்த தன்ன மாக்குரல் நொச்சிஎனத் தொடங்கும் மோசி சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு அணிமணிக் கட்டுரைகளை அணியணியாகத் திரட்டி அளித்திடும்உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு 272 உலகத்தமிழ் 19022025_compressed (1)Download
இரக்கத்தின் வடிவம்
வள்ளலாரும் தைப்பூசமும் என்ற தலைப்பில் 18.2.25 செவ்வாய்க்கிழமையன்று மாலை 7.00 மணியளவில்பாரிமுனையிலுள்ள ஒய் எம் சி ஏ பட்டிமன்ற அரங்கில் உரையாற்றினேன்.
காலை வணக்கம்
சுவரில் விரிசல் ஏற்பட்டால் உடைந்து விழும் உறவில் விரிசல் ஏற்பட்டால் குட்டிச்சுவராகிவிடும்
POST: 2025-02-19T08:57:37+05:30
மணிதுணர்ந்த தன்ன மாக்குரல் நொச்சி எனத் தொடங்கும் மோசி சாத்தனாரின் புறநானூற்றுப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு அணிமணிக் கட்டுரைகளை அணியணியாகத் திரட்டி அளித்திடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) இரண்டு
காலை வணக்கம்
வாழ்வின் இருண்ட பகுதிகளைக் கூட மருண்டு போகும் அளவிற்கு ஓளியேற்றும் சக்தி கொண்டது நம்பிக்கை மட்டும்தான் அதனால் தான் என்னவோ கடவுளைக் கூட நம்புங்கள் நாராயணனை என்று விளித்தோம். மேலும் நம்பினோர் கெடுவதில்லை இது நான்மறைத்தீர்ப்பு. வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் தொடர்ந்து சொல்வது நான் காற்றை சுவாசிப்பதில்லை நம்பிக்கைதான் சுவாசிக்கிறேன்
POST: 2025-02-18T12:47:54+05:30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (18.02.2025) செவ்வாய்க் கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. சக்திபெருமாள், துணைத் தலைவர் திரு. பி. இராகவன் மற்றும் பொதுச் செயலாளர் திரு. இரா. முகுந்தன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது மேலும், சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவ ...
POST: 2025-02-18T12:47:54+05:30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (18.02.2025) செவ்வாய்க் கிழமை நண்பகல் 12.30 மணியளவில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தில்லித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. சக்திபெருமாள், துணைத் தலைவர் திரு. பி. இராகவன் மற்றும் பொதுச் செயலாளர் திரு. இரா. முகுந்தன் ஆகியோரிடம் வழங்கப்பட்டது மேலும், சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவ ...
மனோரமா இயர்புக் 2025
ஆம் ஆண்டு வெளியீடு மலையாள மனோரமா கோட்டயம், கோழிக்கோடு, கொச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, கண்ணூர், கொல்லம், திருச்சூர், மலப்புறம், பத்தனம்திட்டை, ஆலப்புழை மும்பை, சென்னை, பெங்களூரு, தில்லி, துபாய். தமிழ்நாடு அரசின் தமிழ் விருதுகள் தேனி மு. சுப்பிரமணி தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் வழியாக, தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதி ...
காலை வணக்கம்
எண்ணங்கள் தொடர்ந்து வண்ணமயமாக மாறிக்கொண்டிருந்தால் வாழ்வு வளம் பெறுவதைப் போல அணியும் கண்ணாடியையும் மாற்றினால் கண்பார்வையும் மெருகேறும்






