ஓராண்டுக்கு முன் நடைபெற்ற நிகழ்வுப்படம்- இன்று பதிவேற்றப்படுகிறது எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை / கட்டுரை / பேச்சுப் போட்டி நாள் : திருவள்ளுவராண்டு 2054. ஆடி-11 27.07.2023 (வியாழக்கிழமை) இடம்: லேடி வில்லிங்டன் பள்ளி. திருவல்லிக்கேணி
POST: 2024-07-27T12:53:24+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா - 2024 அழைப்பிதழ் 21.09.1924-24.03.1965 நாள் : திருவள்ளுவராண்டு 2055 /ஆடி 11 27.07.2024 சனிக்கிழமை 9.00 மணிமுதல் இடம் : வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, வடலூர் நிகழ்ச்சி நிரல் காலை 9 மணிக்கு : பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் கவிதை ஒப்பித்தல், பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டிகள் பிற்பகல் 3.00 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து கவிஞர் தமிழ்ஒளி நிழற்படத் ...
POST: 2024-07-27T12:53:24+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நிறைவுவிழா - 2024 அழைப்பிதழ் 21.09.1924-24.03.1965 நாள் : திருவள்ளுவராண்டு 2055 /ஆடி 11 27.07.2024 சனிக்கிழமை 9.00 மணிமுதல் இடம் : வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, வடலூர் நிகழ்ச்சி நிரல் காலை 9 மணிக்கு : பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் கவிதை ஒப்பித்தல், பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டிகள் பிற்பகல் 3.00 மணி : தமிழ்த்தாய் வாழ்த்து கவிஞர் தமிழ்ஒளி நிழற்படத் ...
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம்
வாழும் தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு அவர் வாழும் காலத்திலேயே சூட்டப்பட்ட மணிமகுடம் இந்நூல். நூலாசிரியர் பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் பன்முக ஆற்றலை, ஆளுமையை நவரத்தினம் போல ஒன்பது தலைப்புகளில் படம் பிடித்துக் காட்டி உள்ளார் பாராட்டுக்கள். இந்நூலை இந்த நூலின் நாயகர் ஔவை நடராசன் படித்து முடித்ததும் அவரது வாழ்நாளில் இன்னும் பல ஆண்டுகள் கூடி விடும் என்பது உண்மை. பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம் நூல் ஆசிரியர் : பேராசிரியர் ...
32ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா அழைப்பிதழ் 202425, 26, 27 & 28வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் எண். 24/13ஏ, தெற்கு நிழற்சாலை, வாசுதேவ நகர் விரிவு திருவான்மியூர், (திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில்) 600 041. பெரியபுராணம் தொடர்பு முகவரி சேக்கிழார் ஆராய்ச்சி மையம் எண். 22/16, கற்பகாம்பாள் நகர், மயிலா ...
POST: 2024-07-26T09:19:48+05:30
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா அழைப்பிதழ் 2024 25, 26, 27 & 28 வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் எண். 24/13ஏ, தெற்கு நிழற்சாலை, வாசுதேவ நகர் விரிவு திருவான்மியூர், (திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில்) 600 041. பெரியபுராணம் தொடர்பு முகவரி சேக்கிழார் ஆராய்ச்சி மையம் எண். 22/16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-600 0 ...
POST: 2024-07-26T09:19:48+05:30
சேக்கிழார் ஆராய்ச்சி மையம் சென்னை ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் 32ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழா அழைப்பிதழ் 2024 25, 26, 27 & 28 வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஸ்ரீ இராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் எண். 24/13ஏ, தெற்கு நிழற்சாலை, வாசுதேவ நகர் விரிவு திருவான்மியூர், (திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில்) 600 041. பெரியபுராணம் தொடர்பு முகவரி சேக்கிழார் ஆராய்ச்சி மையம் எண். 22/16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-600 0 ...
காணக் கிடைக்காத அரிய கட்டுரை
உரைவேந்தரும் பாவேந்தரும் நெருங்கிய நட்பின் மேன்மை குறித்த அருமையான கட்டுரை உரைவேந்தர் ஔவை சு. துரைசாமி பிள்ளை பழுத்த சைவர்; ஆத்திகர். பாவேந்தர் பாரதிதாசன் பழுத்த சீர்திருத்தவாதி; நாத்திகர். என்றாலும் தமிழ் இந்தஇரு துருவங்களையும் இணைக்கும் பாலமாக இருந்து, இவர்கள் நட்பை வளர்த்தது. கொள்கை வேறுபாடு எப்போதும் இவர்கள் குறுக்கே நின்றதில்லை. இத்திருநீற்றுச் செல்வர் தம் உள்ளத்தில் பாவேந்தருக்காக ஒதுக்கியிருந்த இடத்தை நம் பார்வையில் படும்படி இக்கட்டுரையின் வாயிலாக உறவே வேந்தர் தன் எழுத்தால ...
POST: 2024-07-25T09:53:50+05:30
பாட்டும் உரையும் பண்போடு கலந்த பழக்கம் காணக் கிடைக்காத அரிய கட்டுரை உரைவேந்தரும் பாவேந்தரும் நெருங்கிய நட்பின் மேன்மை குறித்த அருமையான கட்டுரை உரைவேந்தர் ஔவை சு. துரைசாமி பிள்ளை பழுத்த சைவர்; ஆத்திகர். பாவேந்தர் பாரதிதாசன் பழுத்த சீர்திருத்தவாதி; நாத்திகர். என்றாலும் தமிழ் இந்த இரு துருவங்களையும் இணைக்கும் பாலமாக இருந்து, இவர்கள் நட்பை வளர்த்தது. கொள்கை வேறுபாடு எப்போதும் இவர்கள் குறுக்கே நின்றதில்லை. இத்திருநீற்றுச் செல்வர் தம் உள்ளத்தில் பாவேந்தருக்காக ஒதுக்கியிருந்த இடத்தை நம் ...



