நாட்டில் உரிய காலத்தில் மழைபெய்யாது போயினும், மக்கள் தவறு செய்தாலும், இவ்வுலக மக்கள் அரசனைப் பழித்துரைப்பார்கள். இப்பழிமொழி தம்மை அடையாதபடி குடி மக்கள் தரும் வரிப்பொருளைப் பெற்றுக்கொண்டு முறையற்ற செயல்கள் தம் நாட்டில் நிகழாதபடி நாட்டு மக்களைக் காப்பாற்ற ...
POST: 2015-04-22T07:19:37+05:30
நாட்டு மக்களைத் தன் குடும்பத்தாராகவும் தன்னைக் குடும்பத் தலைவனாகவும் எண்ணிய மன்னன், மக்களுக்குத் துன்பந்தரும் இடையூறுகளை முன்னறிந்து விலக்குவதிலும் அவர்கள் விரும்பும் இன்பத்திற்குரிய வழி துறைகளை நிலைபெற ஆக்குவதிலும் இடைவிடாது உழைத்து வருவானாயினன். தம் கீழ ...
POST: 2015-04-18T10:41:32+05:30
விழுப்புரம் மாவட்டம், கலிங்கமலை கிராமம்,,வழுதாவூர் ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள், ஸ்ரீ பூமிநீளா சமேத ஸ்ரீ ரெங்கநாதப் பெருமாள், ஸ்ரீ முத்துமாரியம்மன்,ஸ்ரீ சென்னூர் ஐயனாரப்பன் ஆலய நூதன சிலா விமான,மண்டப- அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக் ...
POST: 2015-04-17T08:23:19+05:30
பண்டைக்காலத் தமிழ் வேந்தர் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பெற்று அம்முறையால் நாடாளும் உரிமை பெற்றவரல்லர். தொன்றுதொட்டு நாட்டினை யாளும் வேந்தரது பழங்குடியிற் பிறந்ததனால் உளதாகிய உரிமையினாலே இந்நாட்டுக்கு அரசராய் விளங்கினர். தம்முடைய நற்குடிப்பிறப்பின் பயன ...
POST: 2015-04-16T08:50:23+05:30
இவ்வாறு கூறிய புலவர் பெருமக்கள் அறிவுரைகளை அக்காலத் தமிழ் மன்னர் கடைப்பிடித்து ஒழுகினமையால், சங்ககால அரசியல் மேன்மைபெற்று விளங்கியது. தங்கள் கருத்துவேற்றுமைகளை மறந்து தமிழ்ப் பணியில் ஒன்றுபட்டு உழைக்க விரும்பும் இக்காலத் தமிழ் மக்களுக்கு இவ்வுறிவுரை பெரித ...
POST: 2015-04-16T08:44:32+05:30
“வேந்தர் பெருமானே, நீயோ, குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன். நின் அருகிலுள்ள அரசர் பெருந்தகையாகிய இவனோ, தமிழ் வளர்க்கும் பாண்டியர் குடியுள் ஏறு போல்வோன். நீ அறந்தங்கும் பேரூராகிய உறையூரின்கண் வீற்றிருக்கின்றாய். இவனோ, தமிழ் பொருந்திய மதுரையின்கண் ...
POST: 2015-04-14T13:37:44+05:30
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒரு நாள் சோழர் பேரவையில் ஒருங்கு வீற்றிருந்தனர். அவ்விருவருடைய ஒற்றுமைத் தோற்றத்தைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்னும் புலவர் நேரிற்கண்டு மகிழ ...
POST: 2015-04-14T13:35:03+05:30
தமிழ் வேந்தரிடைய காணப்பெற்ற ஒற்றுமைத் திறம், பிற்காலத்தில் இந்நாட்டிற் குடிபுகுந்த அயலாரது கூட்டுறவால் சிதையத் தொடங்கியது. தமிழ்க் குலத்தாருடன் தொடர்பில்லாத அயலார் சிலர் தமிழ் வேந்தர் மூவரையும் தனித்தனியே அணுகி, அவர்தமை உயர்த்திப் புகழ்ந்து, ஒரு குடும்பத் ...
POST: 2015-04-14T13:14:42+05:30
செம்மொழி ஞாயிறு ஔவை நடராசன் இளமையும்,எழுச்சியும் வாயந்ததோடு எதிர்காலத்தின் பணிகளை எண்ணியெண்ணி நடத்தும் அறிஞர் அம்பேத்காரின் நிழல் வீரராக திகழும் எழுச்சித்திலகம் தொல் திருமாவளவன் அவர்கள் ஆற்றலரசி அருந்ததிராய் தொடங்கி ஔவை நடராசன் வரையில் விருதுகள் வழங்குவ ...
POST: 2015-04-10T12:10:43+05:30
சமுதாயத்தில் மறுமலர்ச்சி உண்டாக்கியவரர் களில் திரு ஜெயகாந்தன் திகழ்கிறார்.அவர் சொல்வார் ;இலக்கியம் என்பது ஒரு தேசத்தின்.ஒரு நாகரிகத்தின்,ஒரு காலத்தின்,ஒரு வளர்ச்சியின்,ஒரு வாழ்கையின் உரைகல் இலக்கியம்.இலக்கியத்தில் வெற்றி என்பது காலத்தை வெல்வது.உங்களைக் கட ...
