POST: 2015-04-28T09:03:51+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-6 சேக்ஸ்பியர் கையாண்ட தொடர்களில் சில புகழ்வாய்ந்த நூலாசிரியர்களால் தமது நூல்களுக்குத் தலைப்புகளாகப் பெருமையுடன் சூட்டப்பட்டுள்ளன. ஃபால்க்னெர் தன்னுடைய புதினங்களுள் ஒன்றிற்கு மேக்பெத் நாடகத்திலிருந்து ‘கூச்சலும் கோபா ...

POST: 2015-04-28T09:00:13+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-5 ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் சேக்ஸ்பியருடைய எழுத்தாக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது. அவருடைய நாடகங்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் துணிச்சலாக, ‘சொர்க்கத்தை முத்தமிடும் நரகம்’ ‘முடிவற்று நீள ...

POST: 2015-04-28T08:54:40+05:30

ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் சேக்ஸ்பியருடைய எழுத்தாக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது. அவருடைய நாடகங்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவர் உருவாக்கிய பெரும்பாலான சொற்றொடர்களும் சொல்லாடல்களும் இன்றைக்கு அன்றாடப் புழக்கத்தில் உள்ளன. அவ் ...

POST: 2015-04-28T08:49:43+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-3 ஆங்கில இலக்கிய வரலாற்றிலேயே மிகப் பெருமளவில் சேக்ஸ்பியருடைய எழுத்தாக்கம் எடுத்தாளப்பட்டுள்ளது. அவருடைய நாடகங்கள் ஐம்பது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு மேற்கோள்கள் தொகுப்பில் இருபதாயிரம் மேற்கோள்கள் அ ...

POST: 2015-04-28T08:43:55+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன்-2 இதனை இன்னமும் விரிவானதொரு பார்வையில் முன்வைக்கப் முற்படுவோமானால், சராசரியானதொரு மனிதன் பேசுவதற்கும் எழுதுவதற்கும் அறிந்திருக்கக் கூடிய சொற்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திலிருந்து மூவாயிரம் வரை இருக்கக் கூடும். வேண்டும ...

POST: 2015-04-28T08:42:42+05:30

சேக்ஸ்பியரின் சொல் ஆளுமைத் திறன் மனிதனுடைய பழக்க வழக்கங்கள், உணர்வெழுச்சிகளின் ஒவ்வொரு பான்மையையும் ஊடுருவிப் பார்க்க வல்லவர் என்பதனால் சேக்ஸ்பியர் உலக மதமேதைகளிலெல்லாம் தலைசிறந்து விளங்குகிறார். அவர் தன்னுடைய நாடகங்களில் சற்றேறத்தாழ ஒரு மில்லியன் சொ ...

POST: 2015-04-28T08:30:29+05:30

நாட்டு மக்களுக்கு உரிமை வழங்காது அவர்களை அடிமைகளாக அடக்கியாளுங் கொடுங்கோலாட்சி முறை சங்ககாலத் தமிழ் மன்னர்க்குக் களவிலுந் தெரியாததொன்றாம். தவறு கண்டால் அரசனையும் இடித்துரைத்துத் திருத்தும் உரிமையும், தம் உள்ளக்கருத்தினை அஞ்சாது எடுத்துரைக்கும் பேச்சுரிம ...

POST: 2015-04-23T22:54:43+05:30

இன்று பெருங்கவிக்கோ சேக்ஸ்பியருடைய 452வது பிறந்த நாள் (23ஏப்ரல்) ‘‘ஓ, பேராற்றல் மிக்க பெருங்கவிக்கோ! உனது படைப்புகள் கலையழகுடனும் கவிநயத்துடனும் படைக்கப்பட்ட ஏனைய பெரும் புலவர்களுடைய படைப்புகளைப் போன்றவை என எளிதாகச் சொல்லிவிட இயலாது. பகலவனின் பேரொ ...

POST: 2015-04-22T07:29:17+05:30

நாட்டு மக்களுக்கு உரிமை வழங்காது அவர்களை அடிமைகளாக அடக்கியாளுங் கொடுங்கோலாட்சி முறை சங்ககாலத் தமிழ் மன்னர்க்குக் களவிலுந் தெரியாததொன்றாம். டாக்டர் ஔவை நடராசானர்