தமிழ் வேந்தர் மூவரும் தமக்குரிய நிலப்பகுதியைக் கருத்தூன்றி ஆளுதற்கேற்றவாறு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டாலும், தாம் ஒரே தமிழ்க் குடும்பத்தவர் என்னும் நன்னோக்கமுடையவராய்த் தமிழ் நாட்டின் அரசியலைக் கூட்டரசாக ஒருங்கி ...
POST: 2015-04-09T20:16:24+05:30
பரிசில் பெறச் சென்ற பொருநன் ஒருவன், தன் சுற்றத்தாருடன் யாழிசையும் பாடலும் ஆடலும் ஒன்றுபட்டு நிகழ்ந்த செயலுக்குச் சேர சோழ பாண்டியர் மூவரும் அரசவையிலே சேர இருந்த ஒற்றுமைத் தோற்றத்தை முடத்தாமக் கண்ணியார் என்னும் புலவர் உவமையாகக் கூறுகின்றார். இவ்வுவமையால் த ...
POST: 2015-04-09T20:15:39+05:30
தமிழ் நாட்டின் சார்பில் வெளி நாடுகளுக்கு எத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டாலும்,அவ்வாணை மூவேந்தருடைய வில், கயல், புலி என்னும் மூன்று அடையாளங்களும் சேரப் பொறிக்கப்பெற்றுச் செல்வது வழக்கம். தமிழ் வேந்தர் மூவரும் தமிழகத்தின் நலங்குறித்து ஒன்-றுகூடி அரசவையில் வீற ...
POST: 2015-04-09T20:13:41+05:30
தமிழ் வேந்தர் மூவரும் தமக்குரிய நிலப்பகுதியைக் கருத்தூன்றி ஆளுதற்கேற்றவாறு, சேர நாடு, பாண்டி நாடு, சோழ நாடு என மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொண்டாலும், தாம் ஒரே தமிழ்க் குடும்பத்தவர் என்னும் நன்னோக்கமுடையவராய்த் தமிழ் நாட்டின் அரசியலைக் கூட்டரசாக ஒருங்கி ...
POST: 2015-04-09T20:02:58+05:30
தொழிலாளி மொழியைச் செம்மையாக,அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க,மொழிப்பயிற்சி அவசியம். சிறப்பு ழ கரத்தைச் சரியாக உச்சரிக்க,வாழைப்பழம் நழுவி அழுகிக் கொழுகொழுத்துக் கீழே விழுந்தது எனும் வாக்கியத்தைப் பயிற்சிக்காகக் கொடுப்பது நாம் அறியாததல்ல. இதைப்போல்,தமிழில் ...
POST: 2015-04-05T11:59:48+05:30
No doubt English was invented in heaven.It must be three lingua franca of the angels...Adman Stephen Baker
POST: 2015-04-03T09:22:22+05:30
கலைச்சொல் -ஒரு சொல்-தாரீர் ஒரு முறை Screw driver என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் உருவாக்கத்தில் நான் சிரமப்படவேண்டிவந்தது. Screw driver என்பது திருகாணியை இறுக்கவும்,சுழற்றவும் பயன்படுவதால் அதனடிப்படையில் திருகாணி சுற்றுநர்,திருகாணி ஓட்டுநர்,திருகு சுழற்றுந ...
POST: 2015-04-02T09:41:25+05:30
ஊண் என்பதற்கு உணவு என்று பொருளே கிடையாது.உடலினுடைய தோலுக்குத்தான் ஊன் என்று பொருளாகியது.அதன்படி,எந்தக்காலத்திலும் ஊண் உண்ணுகிற பழக்கம் தமிழனுக்கு இருந்ததில்லை என்றே சொல்லலாம்.பின்னர் காலத்தில் மாற்றம்,அறிவு வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக இந்தப்பழக்கம் ஏற் ...
POST: 2015-04-01T20:01:16+05:30
If English is said to be a language of commerce,Russian is considered the language of science,if German is praised as a language of philosophy,if Sanskrit is respected for its Holy scriptures,Tamil can rightly be called the language of divine poesy.It is ...
