விருந்தினர் பக்கம்-9 பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் அச்சமில்லை அச்சமில்லை பாடலைக் குழந்தைகள் பாடுகின்றபோது அவர்களுக்குத் தேசபக்தி தோன்றுமில்லையா? அச்சம் என்ற ஒரு சொல்லே கிடையாது. அஞ்சுதல் இல்லை. அமுங்குதல் இல்லை. அவருக்கு அவ்வளவு பெரிய நிமிர்ந்த தோற்ற ...
POST: 2015-02-15T14:29:10+05:30
விருந்தினர் பக்கம்-8 பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் பாரதியார் உயிரோடு இருந்திருந்தால் இப்போது உள்ள சூழ்நிலையில் எப்படி இருந்திருக்கும்? நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் இவர் அஞ்சி அஞ்சிச் சாவார் என்பதை மாற்றிவிட்டு, இவர் அ ...
POST: 2015-02-15T14:27:09+05:30
விருந்தினர் பக்கம்-7 பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் பாரதியினுடைய சக்தி, செல்லம்மா பற்றி சொல்லுங்கள்? கவிஞர்களுக்கு மனைவியாக இருப்பது மிகவும் கடினம். ஏனென்றால் கற்பனையில் இருந்துகொண்டு, அவர் வீட்டிற்கு வாங்கிவந்த அரிசியைக்கூட குருவிகளுக்குப் போட்டுவிட்ட ...
POST: 2015-02-11T22:55:48+05:30
விருந்தினர் பக்கம்-6 பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் தாங்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளர், உங்களுடைய பார்வையில் பாரதி எத்தைய மொழி பெயர்ப்பாளர்? ஆத்திச்சூடி எழுதுகிறார். குழந்தைப்பாட்டு அது. ஔவையாரைப் போல நான் அறிவிற் சிறந்தவரை நான் காண்பதற்கு இல்லை. வாய்ப்ப ...
POST: 2015-02-10T20:48:47+05:30
விருந்தினர் பக்கம்-5 பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் தாங்கள் சிறந்த மொழிபெயர்ப்பாளர், உங்களுடைய பார்வையில் பாரதி எத்தைய மொழி பெயர்ப்பாளர்? பாரதியார் தன்னுடைய கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் சொல்கிறார். அந்தப் பாடலை ஒரு முறைக்குப் பலம ...
POST: 2015-02-10T20:46:40+05:30
விருந்தினர் பக்கம்-4 பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் சாதிகள் இல்லையடி பாப்பா! என்று பாடல் பாடியுள்ளார். சாதிகள் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டுமென்று மிகவும் பாடுபட்டிருக்கிறார் பாரதியார். அதைப் பற்றித் தங்கள் கருத்து? ஒரு சிந்து பாடுகின்ற கவிஞர் மட்டுமல ...
POST: 2015-02-10T20:44:58+05:30
விருந்தினர் பக்கம்-3 பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் பாரதியாரின் இளமை பருவத்தைப்பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். அவருடைய தந்தை அவரை கணக்குப்பிள்ளையாக ஆக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் பிள்ளைக் கவி ஆகிவிட்டார். அதைப்பற்றிக் கொஞ்சம் சொ ...
POST: 2015-02-10T20:42:59+05:30
விருந்தினர் பக்கம்-2 பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் ருக்கிறார். சுதந்திர உணர்ச்சி பொங்கிக் கொண்டிருந்த நேரத்தில் விடுதலை வேட்கை ததும்ப பாடிய பாடல். புரட்சிக்கவிஞருடைய நடையில் சொல்வதென்றால், ‘புதுநெறி காட்டிய புலவன் எனக்கு வாய்த்த தலைவன்’ என்று பாடுக ...
