அம்மூவனார்-2 பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் இவர் பாடியவற்றுள் நற்றிணையில் 35ஆம் செய்யுளாகிய ‘பொங்குதிரை பொருத“ என்பதில் ‘துறைகெழு மாந்தை‘ எனவும் 394-ஆம் செய்யுளாகிய “யாரே யெலுவ“ என்பதில் “குட்டுவன் . . . . .கடல் கெழுமாந்தை“ எனவும். ஐங்குறு நூற்றில் 178ஆம ...
POST: 2015-02-26T20:41:17+05:30
அம்மூவனார்- பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் அம்மூவனார் என்னும் தொடரில் ‘அம்‘ என்பதை மற்றவர்களினின்று வேறு பிரித்தறிவதற்காகச் சேர்க்கப்பட்ட அடைமொழியாகக் கொண்டால், அஃது எக்காரணத்தால் அடைமொழியாக அமைந்தது என்பதை ஆராய்தல் வேண்டும். கவிதையில் வரும் சிறப்பான சொல ...
POST: 2015-02-24T20:03:32+05:30
திருக்குறள் திறமும், திருவள்ளுவர் சிலையும் பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர். • உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் அன்பு மகன் சொல்வேந்தர். • தமிழுக்காக பல நாடுகளுக்குச் சென்று வந்தவர். திசை எட் ...
POST: 2015-02-24T19:46:19+05:30
திருக்குறள் திறமும், திருவள்ளுவர் சிலையும்-3 பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் இவ்வகையால் பரிமேலழகர் இம்முறையைக் கடைப்பிடித்து உண்மை உரை காண்பதில் வெற்றி பெற்றுள்ளார். எனினும், வேற்றுமொழி மரபும் தமிழ் மரபும் வேறு வேறு இயல்பின என உணர்த்தும். சில குறட்பாக் ...
POST: 2015-02-24T19:44:16+05:30
திருக்குறள் திறமும், திருவள்ளுவர் சிலையும்-2 பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர். • உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் அன்பு மகன் சொல்வேந்தர். • தமிழுக்காக பல நாடுகளுக்குச் சென்று வந்தவர். பரிமேலழகர ...
POST: 2015-02-20T09:26:43+05:30
திருக்குறள் திறமும், திருவள்ளுவர் சிலையும் பத்மஸ்ரீ டாக்டர் அவ்வை நடராசன் • தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர். • உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்களின் அன்பு மகன் சொல்வேந்தர். • தமிழுக்காக பல நாடுகளுக்குச் சென்று வந்தவர். திசை எட் ...
POST: 2015-02-19T07:45:40+05:30
மொழியாக்கம் என்பது நன்மைக்கே,மாக்ஸ்முல்லர் தாம் செய்யும் மொழியாக்கத்தினால் என்ன விளையும் என்று பின்வருமாறு எழுதியிருக்கிறார் இந்தப்பதிப்பும் வேத மொழிபெயர்ப்பும் இந்தியாவின் தலைவிதியையும் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.அம்மக ...
POST: 2015-02-18T10:12:36+05:30
தேசம், ஞானம், கல்வி ஈசன் பூசை எல்லாம் காசுமுன் செல்லாதடி குதம்பாய் வேசம் கட்சி வேடிக்கை காட்டுவதெல்லாம் காசுமுன் செல்லாதடி குதம்பாய் குல்லாய் அணிந்தவனும் , கோடியில் வீழ்ந்தவனும் குப்புற விழுவாரடி குதம்பாய் தப்பினில் விழுவாரடி.
POST: 2015-02-17T09:28:10+05:30
டாக்டர் ராதாகிருஷ்ணன் நேருவைப் பார்த்து, தங்கள் தந்தையாருக்கு(மோத்திலால் நேரு) மகன் இல்லை என்று இமய மலை தவ முனிவரிடத்தில் வரங்கேட்டதாகவும், அவர் ஒரு சூரணம் கொடுத்ததாகவும்,முனிவர் சொன்னபடியே ஆண் மகவு ஸ்வரூப்ராணி நேருக்கு பிறந்ததாகவும்,உடனே இந்தச்செய் ...
POST: 2015-02-16T09:47:37+05:30
சன் தொலைக்காட்சி-5.1.2015 விருந்தினர் பக்கம் பாட்டுக்கொரு புலவன் பாரதியாரினுடைய 133-ஆவது பிறந்தநாளை நாம் சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அந்தவகையில் பாரதியைப் பெருமைபடுத்தும் விதமாக இன்று பாரதி மீதும் தமிழ் மீதும் பற்றுகொண்ட நபர்தான் இன்று நம்மி ...
