தின செய்தி நாளிதழ் - 13.09.2020 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 25 இந்துத்தானியம், இந்தி மொழிச் சொற்கள் தமிழில் பங்குகொண்ட வரலாறு முனைவர் ந. அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு பெருமக்களே! கடந்த 24 வாரங்களாக நான் எழுதிவரும் மொழியிய ...
POST: 2020-09-12T10:27:54+05:30
டாக்டர் தாரா நடராசன், எம்.பி.பி.எஸ்., டி.சி.எச்., எம்.டி., ஜே82, அண்ணாநகர் ( கிழக்கு ) ( குழந்தை நல மருத்துவர் ) சென்னை - 102. மேனாள் முதல்வர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. மனையில் கிடைக்கும் மருந்து " வீட்டு வைத்தியம் " எனும் இ ...
POST: 2020-09-11T10:36:16+05:30
புலவர் பு சீ கிருட்ணமுர்த்தி வழங்கிய பாராட்டுரை - 15.7.2020 குழந்தைகளின் குலதெய்வம் - டாக்டர்.தாரா அம்மையார் ! நம்மிடையே வாழும் தலைசிறந்த குழந்தை நல மருத்துவராக திகழ்பவர் டாக்டர்.திருமதி .தாரா நடராசன் அம்மையார்களாவார் .15 - 7 - 1932 ஆம் ஆண்டில் செ ...
POST: 2020-09-10T10:43:32+05:30
மக்கள் குரல் - O6.09.2020 பக்கம் 5 ‘ஆசிரியர் ஓங்கினால் நாடு ஓங்கும்; தூங்கினால் நாடு தூங்கும்; அறிஞர் அண்ணா சொன்னது…’’! ‘‘இன்று என் தந்தையைப் பற்றிய நினைவு பற்றி படருகிறது. 118 ஆண்டுகளுக்கு முன்னர், அவ்வையார் குப்பம் என்ற சிற்றூரில் பிறந்த துரைசாமி, ...
POST: 2020-09-08T10:24:11+05:30
உரைவேந்தரை இன்று நினைத்துப் பார்ப்போம் "காணும் இடமெல்லாம் தமிழர் அறியா மொழிகள் காட்சி தருகின்றன, காணப்படும் ஒரு சில தமிழ்ச் சொற்களிலும், பெயர்களிலும், பிழையும் வலுவும் பெருகி உள்ளன. அரசியல் ஆலயங்களிலும், தொழில் வணிக அலுவலகங்களிலும், கைவண்டி முதலிய போக் ...
POST: 2020-09-07T09:50:21+05:30
தின செய்தி நாளிதழில் இன்று (07.09.2020) வெளியான கட்டுரை மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 51) “சந்தனப்பேழை என்னதவம் செய்ததம்மா!” முனைவர் ஔவை நடராசன், மேனாள் துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழக முதல்வர், புரட்சித்தலைவர் ...
POST: 2020-09-06T10:54:54+05:30
தின செய்தி நாளிதழில் இன்று (06.09.2020) வெளியான கட்டுரை 24. அருந்தமிழும் அன்றாட வழக்கும் பாரசீகம் மற்றும் பிறநாட்டு மொழிச்சொற்கள் தமிழில் கலந்த வரலாறு என் அருமைத்தம்பி தென்னாப்பிரிக்காவில் புகழ்பெற்ற மருத்துவரான பரதனும், என்னுடைய மைத்துனர் புகழ்வா ...
POST: 2020-09-05T10:28:39+05:30
தினமலர் - 05.09.2020 ஆசிரியர் தினம் =============== நூலறி புலவ! ஆசிரியர் பெரும! ============================= இன்று என் தந்தையைப் பற்றிய நினைவு பற்றி படருகிறது. 118 ஆண்டுகளுக்கு முன்னர், ஔவையார் குப்பம் என்ற சிற்றூரில் பிறந்த திரு.துரைசாமி, திரு. ...
POST: 2020-09-04T22:02:16+05:30
அவ்வையின் அன்பு மொழியில்…! கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் கலைமகள் ஆசிரியர் இனிக்க இனிக்க பேசக் கூடியவர் அறிஞர் ஔவை நடராசன். அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா நடத்தும் வள்ளலார் விழாவில் இவரை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். என்னை முழுமையாக இவரிடம் அற ...
